வாசகர்கள் கருத்துகள் ( 7 )
குறிபிட்ட வயதுக்குப் பிறகு உடனே திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என கூறவில்லை. அது உரிமையோ கடமையோ அல்ல. ஆலோசனை மட்டுமே. குழந்தைத் திருமணங்கள் பெண்களின் கல்விக்கு பெரிய தடை .நாட்டின் சட்டங்களுக்கு பிறகே மதச் சட்டங்கள்.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு தீர்ப்பில் பதினைந்து வயது நிரம்பிய கர்ப்பிணி பெண் அந்த குழந்தையை பெற்றெடுத்துக் கொள்வதா அல்லது கலைப்பதா என்பதைக் கூற நீதிமன்றத்திற்கு முப்பத்திரண்டு வாரங்கள் பிடித்தன. எட்டுமாத கர்பத்தை அதுவும் பதினைந்து வயது குழந்தை கலைத்தால் என்ன நடக்கும்? இதை சொல்ல எவ்வளவு நாட்கள் மாதங்கள் எடுத்துக் கொள்ளும் நீதி மன்றம். இந்த குழந்தை திருமண சட்டத்தை நடைமுறை படுத்த எத்தனை வருடங்கள் இன்னும் நீடிக்கும் ? இந்த தீர்ப்பு மேல் கோர்ட்டுக்குச் செல்லும். அவர்கள் எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதைக் கூறவே எத்தனை மாதங்கள் ஆகும் என்று தெரியாது. பிறகு வழக்கு எண் வந்து ஆய்ந்து பிறகு மாநில மத்திய அரசுகளை கேள்வி கேட்டு அவகாசம் கொடுத்து பிறகு விசாரணை நடந்து சுமாராக ஒரு ஏழு அல்லது எட்டு வருடங்களாவது ஆகலாம். அதன் பிறகு அதற்க்கு மேல் கோர்ட்டு. ஆக தாமதிக்கப்படும் தீர்ப்பு தேவையே இல்லாத தீர்ப்பு. அதுவும் ஒரு தண்டனையே. ஒரு தலைமுறையாக பெண்கள் வஞ்சிக்கபடுவார்கள். அதற்கு யார் பொறுப்பு ?
hahaha ? ? ?..
குழந்தை திருமண சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என்று நீதிமன்றம் கூற பாதி நூற்றாண்டு சென்றுவிட்டது. இது இறுதி அல்ல. உச்ச நீதிமன்றம் தன் அதிகாரம் செயல்படுத்தும். காங்கிரஸ் வகுத்த எந்த சட்டமும் தெளிவாக இருக்காது. இதனை பின் பற்றி தேசிய பிஜேபி இந்தியாவை வளர்ந்த நாடக ஆக்குவது கடினம். சட்ட அமைப்பை சீர் செய்ய வேண்டும்.
குழந்தைகளை கூட விட்டு வைக்க வில்லை
பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்ளலாம்?
காலத்திற்கு பொருந்தாத, குழந்தை திருமணம் , மற்ற மதத்தினரை தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்வது, என் மதமே உயர்வு என்று மற்றவர்களைக் கொலை செய்வது. தலாக், பல தார மணம், பர்கா, பசு வதை- இவற்றை விட வேண்டும்.
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
33 minutes ago | 2
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
5 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
5 hour(s) ago