வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பாத்துப்பா - அடிச்சு தூக்கிடுவானுவ அவங்க DNA அப்புடி
கேரளா காங்கிரஸில் கோஷ்டி சண்டை என்பது நிரந்தரமான ஒன்று, எனவேதான் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முஸ்லீம்லீக் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஒரு கட்டுபாடு உள்ள கட்சியாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. கோஷ்டி பூசல் தொடர்ந்தால் மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைக்கவே வாய்ப்பு உள்ளது. சசி தரூர் ஒன்றும் அவ்வளவு நல்ல தலைவர் அல்ல
ஆண்டி கூட்டணி இப்போ கூட்டணியாகிடுச்சி
சசிதரூர் வெளிநாட்டில் இருந்து வந்ததாலயும், சிறந்த ஆங்கில புலமையும், காங்கிரசில் இருக்கும் தற்போதைய தலைவர்கள் எவ்விதத் திறமையும் இல்லாமல் இருப்பதால் இவர் எதோ பெரிய அறிவாளி மாதிரி பிம்பப்படுத்தப்படுகிறார். இருந்தாலும் தனது பேச்சால், நிறத்தால் ஒரு கவர்ச்சியான தலைவர். அவ்வளவு தான். மற்றபடி இவரையும் விட்டால் காங்கிரஸ் திருவனந்தபுரத்தில் காலி. சோனியா குடும்பம் தன்னை மீறி ஒரு தலைவரை வளரவிடாது. மொத்தத்தில் காங்கிரஸ் அழியும். அதுதான் பரத்துக்கும் தேவை.
சசி தரூர் தவறான கொள்கைகளையுடைய கட்சியில் இருக்கிறார் , நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதை செய்ய அவர் காங்கிரசை விட்டு விலக வேண்டும்
தீவிர விசுவாசிகளே இப்படி.. அது சரி... சிவகங்கை சின்னப்பையன் எப்போ??
அவன் பேசவே மாட்டான்... அவனுக்கு சரியாக கொடுத்து அவன் வாயை கை கட்சி அடைத்து விடும்