வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஜாதி அரசியலில் ஒருவருக்கு தகுதி தேவையில்லை. ஓவர் குறிப்பிட்ட ஜாதியினர் அதிகம் இருக்கிறார்கள் என்றால் அதன் தலைவரை கவனித்து அதன் பின்னர் ஓட்டு சேகரித்தால் சிந்தாமல், சிதறாமல் வாக்குகளை அள்ளிவிட முடியும்.
அட நீங்க கால்மேல் கால் போட்டு வாங்கி தந்த ஆட்சியில் இருப்பவர்களின் மகன் படி என்றால் பாலிடால் குடித்து அலைந்தான் , அவனிடம் இது போன்று உங்களால் கேள்வி கேட்க தைரியம் இருக்கா ?
அட நம்ம பிரசாந்த் கிஷோர், இங்க உள்ள கைநாட்டு கேஸுகள ஆட்சியில் அமரவைத்தவராயிற்றே. இங்கமட்டும் என்ன வாழுதாம்.
மெத்த படிச்ச மேதாவி, நீங்க என்ன கிழிச்சீங்க? உங்க புத்திசாலித்தனத்தை, காசுக்கு வைத்து, அந்த வாங்குன காசுக்கு, துண்டு சீட்டு வச்சு படிக்க தடுமாருற, ஒரு மேதாவியை தமிழ்நாட்டுல ஜெயிக்க வச்சு, தமிழ் மக்கள் வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டீங்க, எங்க தமிழ்நாட்டை நாசமாக்கி, இப்போ உங்க பிஹார்ல இருக்குற நொள்ள, நொட்டைய பத்தி ரொம்ப பெரிய மனுஷன் மாதிரி பேசவந்துட்டீங்க, கேவலம் காசுக்காக, தமிழ்நாட்டு மக்கள் தலையில மண் வாரி போட்ட குற்ற உணர்வே இல்லாம இருக்கீங்க, எப்படி இப்படி இருக்க முடியுது பிரஷாந்த் கிஷோர் சார்?
நீங்கள் டிரெயினிங் கொடுத்ததால் எங்கள் துக்ளக்கார் பேசுவார் .....
அதேபோல் தமிழகத்தில் உள்ள ஒரு அமைச்சர் சனாதானத்தை எதிர்க்கிறார். முதலில் சனாதானம் என்றால் என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். அது என்னவென்று தெரியாமலே அந்த அமைச்சர் வாரிசு அமைச்சர் சனாதானத்தை எதிர்க்கிறார். அவரால் கூட ஒரு ஐந்து நிமிஷம் சனாதானத்தை பற்றி பேச முடியாது.
அதெல்லாம் நிறையவே பேசுவானுக.. தீண்டாமை, பார்ப்பனீயம், அந்த ஈயம் இந்த பித்தளை என்று நிறையவே உருட்டுவார்கள்.. அப்படித்தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள் சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல்.. ஹி ஹி..