வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அரசியல் ஆட்சியினர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களைப்பற்றிய பாடங்களை படிக்கவைத்து தேர்வு வைத்து தேர்வும் எழுதிவைத்து அவர்களைப்போல் வாழவேண்டும் என்று தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருந்தும் . தேர்தல் நடத்துவதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்ட தேர்தல் கமிஷன் சட்டத்தை தானே கையில் எடுத்துக்கொண்டு திரு சேஷனைப்போல் செயல்பட்டால் மட்டுமே எல்லா கட்சிகளும் இருந்தும். மேலும் பதவிப்பிரமணத்தின்போது ஏற்றுக்கொள்ளும் உறுதிமொழியையும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்றும் அவர்கள் மற்றும் அவர்கள் குடும்பம் தியாக உள்ளதோடு செயல்படவைக்கவேண்டியது தேர்தல் கமிஷன் கடமை, மக்கள் சபைக்கு தினமும் கண்டிப்பாக வரவேண்டும் என்றும் சட்டம் கொண்டுவரவேண்டும், மக்கள் வரிப்பணத்தில் அம்பலம், குடும்ப பென்சன் 5 ஆண்டுகள் பணிசெய்டயாலே வாங்கும் இவர்கள் கண்டிப்பாக மக்கள் மாமன்றங்கள் கூடும்போது தவிர்க்க முடியாத காரணத்துக்கு மட்டுமே விடுமுறை எடுக்கவேண்டும் என்ற சட்டமும் கொண்டுவரவேண்டும், சாலை பழுது, கொலை, கொள்ளை, வழிப்பறிக்கு யாருமே குரல் கொடுப்பதில்லை . ஆகவே விபத்தை தவிர்க்க மக்கள் குறைகளை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பவேண்டும் காரணம் இவர்கள்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் என்று ஆணையை கையில் கொடுக்கிறார்கள், அப்படி இருக்க அவர்கள் சரியாக பணியாற்றவில்லை என்றால் போய் முறையிடுவது, இவர்கள் தங்களது தேவைக்கு தங்கள் தொண்டர்களை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார்கள் ஆனால் வரியையும் கட்டி, பலனையும் பெறமுடியாமல் தவிக்கும் மக்களுக்கு யார்தான் இருக்கிறார்கள், நீதிமன்றத்தையும் இவர்கள் ஆட்டிப்படைக்கின்றனர், மக்களுக்கு நல்லது செய்ய தினம் தினம் சுதந்திரப்போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை முறையாக கற்பித்தால் மட்டுமே விளங்கும், . வந்தே மாதரம்
தீம்காவிடம் பாடம் படித்துவிட்டு பின்விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் இது போல செயல்படுவது ஆளும்கட்சிக்கு மட்டுமல்லாது மாநிலத்துக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.
மேலும் செய்திகள்
முதல்வர் மீது வழக்கு தொடர கவர்னர் ஒப்புதல்
18-Aug-2024