வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நம் தமிழ்நாடு அம்பானி கொடக்கல்லு பிரோதெரஸ் ஏத்தினாவது இடம்.
3வது இடத்தில் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ரூ.2.84 கோடியுடன் உள்ளார். எங்கள் ஊருல பஞ்சாயத்து கவுன்சிலருக்கு இதைவிட அதிகமாக சொத்து இருக்கும்.
இதில் உதயன்னன் பேரைக்காணோமே
Thanks to Russian Oil and Modi government, Ambani is the richest Indian. The Tariff however is on us, public. சிறப்பு கொள்ளை லாபம் தனியாருக்கு, வரிச்சுமை பொதுஜனங்களுக்கு. சிறப்பு
தமிழகத்தில் முதல் பத்து பணக்காரர்கள் யார் என்ற தகவல் வெளியிடலாமே.
நம்ம திராவிடிய பசங்க பேரை காணோம்
தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக போன ஆண்டு வரை சிவ நாடார் இருந்தார். இப்போது மகள் என்று சொல்லிக்கொண்டு ரோஷ்ணி நாடார் வந்து இருக்கிறார். அடுத்த ஆண்டு அந்த நாடாரும் இருக்காது. அதற்குத்தான் ரத்த சம்பந்தவர்கள் இருந்தால் அது காலத்துக்கும் இருக்கும்.
எங்க திராவிட மாடல் சர்வாதிகாரி எத்திணியாவது இடம்.... சொல்லுங்கய்யா...
அப்புறம்... அதுக்காகத்தானே நம்ம ஜி ராப்பகலா, நாடு நாடா பறந்து பறந்து உழைக்கிறார்...
விரைவில் அம்பானி, பூனாவாலா மற்றும் அதானி நூறு லட்சம் கோடியை தொட வாழ்த்துக்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால், கோடீஸ்வர இந்தியர்களின் எண்ணிக்கை மிக பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. விரைவில் இந்தியா அமெரிக்கா ஆகிவிடும்.
82 கோடி இந்திய மக்களுக்கு, அதாவது இந்தியாவில் உள்ள 57% மக்களுக்கும் அதிகமாக, சாப்பாட்டுக்கு வழியில்லை என்பதற்காக இலவசமாக மாதமொன்றுக்கு ஆளுக்கு 5 கிலோ கோதுமை, குடும்பத்துக்கு 1 கிலோ பருப்பு என்று கோவிட் காலத்தில் ஆரம்பித்து இன்று வரையிலும் தொடர்கிறது. ஒன்றிய பட்ஜெட்டில் ஆண்டுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற வழியில்லாமல் தடுமாறும் 57% சதவீத மக்கள். இதே காலகட்டத்தில் கோடீஸ்வர நண்பர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 13 லட்சம் கோடி வரி விலக்கு அளித்துள்ளது. அதாவது 57% சநவீத மக்களுக்கு அடிப்படை உணவுக்காக தரப்பட்ட சலுகை, ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் இலவசமாக தந்துள்ளது இந்த ஒன்றிய அரசு.. இது தானா வளர்ச்சி?