வாசகர்கள் கருத்துகள் ( 18 )
காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு என்று இல்லாமல் முதலில் பணம் எடுத்தீர்களா இல்லையா என்பதை சொல்லுங்கள்!
குழுவில் உள்ள நீதிபதிகளும் விலை போகாத நீதிபதிகளாக இருக்க வேண்டுமே?
சந்துருகளும் கர்ணன்களையும் உருவாக்கிய கள்ள கொலிஜியும் வாழ்க
இதுவரை ஒன்றிய அரசு மெளனம் சாதிக்கிறதே?
மௌனம் சாதிக்கவில்லை, விசாரித்துக் கொண்டிருக்கிறது. த்ரவிஷன்கள் பல லட்சம் கோடி ஏப்பம் விட்ட ஊழல் கணக்குகளையும் மத்திய அரசு சீரியஸாக விசாரித்து விட்டு ஆப்பு வைக்க காத்திருக்கிறது
எல்லார் வுட்டிலேயும் உடனடியாக சோதனை நடத்தப் படவேண்டும். எல்லா புற்றிலேயும் பாம்பு இருக்கும்.
Very bad
இவர் யார் யாருக்கு சாதகமா தீர்வு சொல்லியிருக்கிறார் என்று பார்த்தாலே போதும் அது வேற ஆளுங்கட்சி சாதகமாக எதிர்க்கட்சி சாதமாவோ சொன்னா எதிர்க்கட்சிக்காரர்களுக்கு சாதமான இப்ப ஆள பெருசாகி இருப்பாங்க இல்லை இவர் ஏதாவது மேல்சபை எம்பியாக இருக்கும் நினைச்சுட்டு இருக்காங்களே என்னமோ
டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் மாட்டிய பணம்: விரும்பியபடி அறிக்கை தர வளைந்து கொடுக்கக்கூடிய 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைப்பு
நீதிபதி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை மறைக்க முயற்சி. பணமே கைப்பற்றப்படவில்லை என்று தீயணைப்புத்துறை தலைவர் பல்டியடித்துள்ளார். இதுதான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதென்பது.
தீயணைப்பு அதிகாரி மின் கசிவில், காஸ் கசிவில் தீ என்று பேட்டி தரலாம். கணக்கில் வராத பணம் போன்றவை அரசு காவலர் பணி. உள்த்துறை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு தகவல் கொடுத்தது சரியே. ஆனால், வருவாய் புலானய்வு அமைப்புகள் விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்க வேண்டும். பணம் கைப்பற்றி கருவூலத்தில் இருக்க வேண்டும். நாட்டில் 2 அரசியல் சட்டம் கிடையாது. இனி ஊழல் அரசியல் வாதிகளை கட்டுப்படுத்த முடியாது. சும்மா இருக்க மாட்டார்கள். குற்றம் வெளிப்பட்ட பின் மக்களை சாந்த படுத்த நடவடிக்கை அவசியம். மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வரும் என பயந்து செயல்பட கூடாது. சட்ட பூர்வ அமைப்பு இருக்கும் போது விசாரணை குழு எதற்கு. ?.
இவங்களுக்கு, சிபிஐ, ஈ.டி, ஐ.டி, சிஐடி, இவங்கல்லாம் வர மாட்டாங்களா? தேவலோகத்து இந்திரர்களா? சட்டம் - இவர்களுக்கு பின்னால்தான், கைகளை கண்ணைக் கட்டி நிற்க வேண்டுமா ? ,