வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இங்கிருக்கும் திருட்டு த்ரவிஷன்களுக்கு எப்பண்ணே ஆப்பு வைக்க போறீங்க? மக்களுடைய வரிப் பணத்தை சுரண்டி சுரண்டி தின்கிறானுங்க.
அமெரிக்கா பர்மாவின் ஒரு பகுதியை தனி நாடாக அறிவிக்க முயல்கிறது. அதிலிருக்கும் தீவிரவாத தொடர்புடையவர்கள் இந்தியாவுக்குள் விரட்டப்பட்ட வாய்ப்பு இருக்கிறது. பர்மா எல்லையை தீவிரமாக கண்காணித்து உள்ளே வருபவர்களை சுட்டுத்தள்ளவேண்டும்.
நக்ஸல்களும் சுவடின்றி துடைக்கப்படவேண்டியவர்களே ....