வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பலர் பலவிதமாக கூறியிருந்தாலும் இலங்கை தமிழர்கள் தனித்து சொல்லியிருப்பது ஒரு நெருடலை தருகிறது ? ஒருவேளை மதம் மாறிய இலங்கை தமிழர்கள் தான் அப்படி கூறியுள்ளனரோ ?
கனடா தேய்கிறது, கனலிஸ்தான் வளர்கிறது, கனடாவை பிரித்து கனலிஸ்தான் வந்தாலும் ஆச்சரியமில்லை.
தற்போதய கனடா பிரதமர் சீக்கிரம் தேர்தலில் தோல்வி அடைவது மட்டும் அல்ல, அரசியலைவிட்டே போய்விடுவது மட்டும் அல்ல, சிறையில் கம்பி எண்ண வாய்ப்புக்கள் அதிகம். இவர் ஒரு கனடா கெஜ்ரிவால்.
கனடா நாடு பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து பயங்கரவாதிகளுக்கு அடிமையாகி விட்டது. பாகிஸ்தானின் பிம்பம் கனடா. இதற்காக கனடா மிகப்பெரிய விலை கொடுக்க போகிறது. கனடா இனி வரும் காலத்தில் கூடிய சீக்கிரம் காலிஸ்தான் என அழைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
இவரை பதவியிலிருந்து இறக்க இந்தியா சார்பில் அனைத்து முயற்சிகளும் all-out-effort எடுக்கப்படும், இதில் என்ன சந்தேகம்?
உருதுவில் ஓர் பழமொழி உண்டு. காச்சரம் கான் மார்யதோ அல்லாஹ் குதா க்யா கரிங்கயே. அதாவது விதியை அல்லாஹ்வினால் கூட மாற்ற முடியாது
"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்" .....தமிழ் .
பயங்கரவாத ஆதரவு பிரதமர் என்றே இனி கனடா பிரதமரை அழைக்க வேண்டும் ...
இந்தியாவில் பப்பு மட்டும் திராவிட மாடல் ஒழியும்
கனடா பிரதமர் வரும் தேர்தலில் தோற்பார். பிறகு அவர் ஆதரிக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளாலேயே .... காணாமல் போய்விடுவார்.
அவன் காலிஸ்தான் தீவிரவாதிகளாலேயே அழிவான்...