வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இவர் ஏதோ அரசியல்வாதி போல் பேசுவதை பேசிய பிறகு என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப் பட்டது என்று பேட்டி தருகிறார். எல்லா தீர்ப்பும் இந்து மதத்திற்கு எதிராக. பிற மதம் என்றால் மத உரிமைகளில் தலையிட முடியாது என்று தீர்ப்பு. சனாதனம் பற்றி திரு உதயநிதி ஸ்டாலின் பேசிய வழக்கு இன்று வரை வேண்டும் என்றே தொடர்ந்து வாய்தா வழங்கப்படுகிறது. அனைத்து ஊழல் அமைச்சர்கள் திமுகவில் உயர் நீதிமன்றம் தண்டனை விதித்தால் அதை எந்த விதமான விசாரணையும் இன்றி அதற்கு தடை விதிப்பது. வழக்குகள் பற்றி கவலைப்படாமல் வழக்கறிஞர்கள் பார்த்து அவர்கள் விரும்பும் தடை உத்தரவு பிறப்பிப்பது. உச்ச நீதிமன்றம் தன்னை ஒரு முறை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டும்
இப்படி தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு பிரச்சினை வந்தவுடன் என் கருத்து தவறாக எடுத்கொள்ளபட்டது என்று விளக்க வேண்டியது இதையே ஒரு இந்து தலைவர் மற்ற மதத்தை பற்றி தவறாக பேசி என் கருத்து தவறாக எடுத்துகொள்ள பட்டது என்று சொன்னால் இவர்கள் விட்டு விடுவார்களா?
இந்துமதம்தானே நீங்க என்னவேனாலும் சொல்லலாம் திரு. கவாய் அவர்களே.
அனைத்து மதங்களையும் மதிப்பது உங்களின் தனிப்பட்ட விஷயம். நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லும் போது சட்டம் என்ன சொல்கிறதோ அதன் படி தீர்ப்பு கூறுங்கள். அதைவிடுத்து உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தீர்ப்பில் காட்டாதீர்கள்.
90 சதவிகிதம் இந்துக்களுக்கு இந்த நிலையில் தான் இருக்கிறது நாடு இந்துவீரோத சக்திகளின் அட்டகாசம் அதிகரிப்பு நிலமை மோசமடைய முன்பு இந்து நாடாக மாற்ற வேண்டும்
திமிராக எதை வேண்டுமானாலும் உளரலாம் என நினைத்து இந்துக்களின் மனங்களை புண்படுத்தி பேசியவர் மற்ற மத உணர்வுகளை புண்படுத்தி பேசுவதற்கு திராணி இருக்குமா? நீதிமன்றம் இந்த வழக்கில் செய்வதற்கு ஏதுமில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகலாம் என சொல்லி இருக்கவேண்டும். இனியாவது இந்த வாய்க்கொழுப்பை தவிர்க்கவேண்டும் நல்லவேளை அதிமுக மாஜிக்கு உச்சபக்ஷ அபராதம் விதித்தது போல அபராதம் விதிக்காமல் விட்டது மனிதாபிமானமே
நீதிபதி கவாய் நீதி துறைக்கு கிடைத்த அருமையான நீதிபதி. பிஜேபி அரசுக்கு எதிரான ஆனால் நேர்மையான தீர்வுகள் வரவேற்க்கதக்கது.. அவரை குறை பேசுவதும் அறம் அல்ல. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" ...
ஆணவத்தின்உச்சம். உச்சா நீதிமன்ற நீதி ?பதிகள்
பொறுப்பு உணர்வு தேவை.
If he had been true to his words, he would not have made an irresponsible and utterly deplorable statement.