வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நிச்சயமா. இந்தக் கையெழுத்து மாணவர்கள் எழுதுவது போல் தெரியவில்லை. இது மிகவும் நேர்த்தியாகவும், பயிற்சி பெற்ற ஒருவரால் எழுதப்பட்டது போலவும் இருக்கிறது. மாணவர்களின் கையெழுத்து பொதுவாக வேகமாக எழுதப்படுவதால் அவ்வளவு தெளிவாக இருக்காது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது யாருடைய கையெழுத்தாக இருக்கும் என்று யூகிக்க முடிகிறதா?
தமிழ் நாட்டில் இந்தா பிரச்சினை கிடையாது தேர்வில் கலந்து கொண்டால் போதும்
இவையெல்லாம் இங்குள்ள அரசியல் வாதிகளின் தூய்மைக்கு எடுத்துக்காட்டு... நல்லவேளை ஏதேனும் மிரட்டல் வாசகங்கள் இல்லை..திராவிடம் வாழ்க...
போன் அனுமதி இல்லாத போது எப்படி வெளிவந்தது
இந்த வருங்காலம் பற்றி என்ன சொல்வது லஞ்சத்தின் மூலம் வேலையை முடிக்கலாம் என்ற மனப்போக்கு அபாயகரமானது .கர்நாடகாவில் அதிகமாகிவிட்டது எங்கு காங்கிரஸ் இந்தி கூட்டணி உள்ளதோ அங்கு இந்த நிலை கேவலம்
வருங்காலத்தில் இந்த மாணவர்கள் அமைச்சர்களாக வருவார்கள்.
கல்வியை விலை கொடுத்து வாங்க முடியும் என கற்றுக் கொடுக்கும் அரசாங்கம் என சொல்லப் போறாங்க
ஆனால் எந்த கல்வி அதிகாரிகளும் ஆசிரியர் இட மாறுதலுக்கு பணம் கொடுக்கும்போது இதுபோல் செய்தி வெளியிடவில்லை. ஒருவேளை ஆசிரியர் பணம் வாங்குகிறீர்களா என்பதை பரிசோதிக்க இருக்குமோ
வருங்காலத்தில் இவர்கள் அமைச்சர்களாக வருவார்கள்
இந்த அரசாங்கம் ஈடுபாடுள்ள மாணவர்களைக் கொண்டிருக்கவில்லை. கற்பித்தல் நன்றாக இல்லை.
பணம் கொடுத்து தானே பள்ளியில் சேர்க்கிறார்கள்.. பிஞ்சு மனதில் எதை விதைக்கிறோமோ அது தானே விளையும்.
ஆட்சியில் உள்ளவர்கள் ஊழல் செய்கிறார்கள். அதே பழக்கம் மக்கள் இடையில், மாணவர்கள் இடையில். அரசனே தவறு செய்தால், மக்களும் தப்பு செய்யத்தானே முயல்வார்கள்.
தமிழக அரசின் அமைச்சர்கள் என்ன படித்து இருக்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள்.. படிக்காமல் இருந்தால் அமைச்சர் பதவி கூட கிடைக்கும்.