வாசகர்கள் கருத்துகள் ( 6 )
புரியாத மொழியில் அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுக்கும் கல்வி எதற்கும் உதவாது. ஐந்து முதல் ஏழாவது வரை உரையாடல் ஆங்கிலமும் அதன் பிறகு ஆங்கில இலக்கணம் மற்றும் மூன்றாவது மொழியையும் கற்பிப்பது மேல்.
வாழ்க தமிழ்...
பரவாயில்லை.. மூளை வேலை செய்கிறது
இந்தியை தூக்கி பிடிக்காத வரை சரி
இந்தியை தான் திமுக வினர்அரசியல்வாதிகள் தனியார் பள்ளிகள் சிபிஎஸ்சி பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் படிக்கின்றனரே. தமிழ்நாட்டில் பாதிக்கு மேல் மாணவர்கள் இந்தி படிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா
அங்கு அரை திராவிடன் ஆட்சி நடக்குது