வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் அந்நாட்டினர் அசாம் வழியாக தமிழ்நாட்டுக்குச் செல்ல முயற்சிக்கிறார்கள்” என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ....ஜவுளி தொழிலை நம்பி தமிழகத்துக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறதாம் ...... இந்த பங்களாதேஷிகளுக்கு இங்குள்ள விடியல் ரேஷன் கார்டு ஆதார் கார்டு மத சார்பின்மையாக கொடுத்துவிடும் .. ....
இந்த பங்களாதேஷிகள் ஊடுருவலுக்கு உதவி செய்வது மேற்கு வங்கம் ....அங்கு ஆட்சி செய்யும் மேடம் ....இந்தியா-வங்கதேச எல்லையில், 3,000 கி.மீ நீளத்தில் வேலி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 1,050 கி.மீ. நீளத்தில், கிட்டத்தட்ட 600 கி.மீ. மேற்கு வங்கத்தில் மட்டுமே உள்ளது..ஆனால் அங்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. "வேலி அமைக்க தேவையான நிலம் கையகப்படுத்துதல் விஷயத்தில் மேற்கு வங்க அரசு தொடர்ந்து தடை ...காரணம் மேற்கு வங்க மேடத்தின் மத சார்பின்மை ....
மத்திய பாஜக அரசு எல்லைப்புறத்தில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்து கோட்டை விட்டு விட்டு மாநிலங்களைக் குறை கூற வெட்கமாக இல்லையா?
திருப்பூரில் மட்டும் வங்க தேசத்தினர் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் என்று பல செய்திகள் வலம் வருகின்றன.
அவனுங்களை விசாரிக்காமல் குறைந்த சம்பளத்துக்கு வருவதால் வேலைக்கு வைக்கும் ஆட்களை ஈவு இரக்கமின்றி உள்ளே வைக்க வேண்டும். சய னால பேய்கள். அதுலயும் தொப்புள் கொடியான்னும் பார்க்கணும்.
சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க வேண்டும்
நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அனைத்து வெளி நாட்டினரும் உடனே நாடுகடத்தப்படவேண்டும். கூடவே அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பவர்களும் நாட்டை விட்டே துரத்தப்படவேண்டும். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சிகள் தகுதி நீக்கம் செய்யப்படவேண்டும். அவர்கள் இனி எந்த தேர்தலிலும் பங்கேற்கமுடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். நாட்டில் அமைதி நிலவவேண்டும். தாமரை மலரவேண்டும். எல்லோரும் சுபிட்சமாக வாழவேண்டும்.