வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இன்று லீவு போல இருக்கு .
தனக்காக அற்புதமான கட்டிடம் கட்டினவர்கள் அதைப் போல வேறு எங்கும் கட்டிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் விரல்களை வெட்டிப் போட்ட கொடூரர்கள் அரசாண்ட பாவபூமி இப்பவும் காவு வாங்குகிறதோ.
நாட்டை கொள்ளையடித்தவர்களுக்கு இயற்கை வைத்து செய்கிறது
என்றோ இடிந்துவிழவேண்டியது. இப்பவாவது விழுந்ததே. நாம் இடித்தால் அது குற்றம். இயற்கையாக விழுந்தால் அது வரப்பிரசாதம்.
மெரினாவில் இந்த ப்ராப்ளம் வருமா ?
மெரினாவில் சுனாமி வரும் வாய்ப்பு உண்டு.
செத்தும் கொல்கிறான்!
1558 இல் கட்டியது என்ற போதே ஜாக்கிரதை யாக இருந்திருக்க வேண்டும், நம் நாட்டில் பராமரிப்பு என்பது அந்த வல்லளில் இருக்கிறது பாவம் 10 பேரின் கதி.
அகற்ற படவேண்டிய ஒன்று... இயற்கை செய்து விட்டது.... தோண்டி பார்த்தால் கீழே கோவில் இருக்கலாம்....
மூர்க்க காட்டுமிராண்டிகள் ஒழியட்டும்
எங்கள் ராஜராஜ சோழன் கட்டிய கோவில்கள் இன்னும் 1000 வருடங்களுக்கு மேல் அப்படியே இருக்கும். அன்றைய தமிழர்கள் அனைத்து துறைகளிலும் மிக சிறந்து விளங்கினார்கள்.