வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கசிய விடுவது தவறு. விவாதிப்பது என்ற பெயரில் பகுதியாக கசியவிட்டால் அதுவும் தவறு. ஆனால் பொதுவாகவே விவாதிப்பது தவறல்ல. இது சிறு பிள்ளைக்கு கூட தெரிந்திருக்கும் - ஆனால் தேர்வாணையத்துக்கு தெரியாதது - நிர்வாகிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகத்தை வரவழைக்கிறது
எதிர்த்து கேள்வி கேட்டா தெய்வக்குத்தமாயடுமா ?
நடத்தப்படும் தேர்வுகள், நடந்து முடிந்த தேர்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் நாடு முழுவதும் விவாதம். அரசு தேர்வின் தன்மை பாதிக்கும். கருத்து சுதந்திரம் என்பது தீர்வு சொல்வது. குழப்பம் விளைவிக்க பயன்படுத்த கூடாது. பதில் தெரியாமல் விவாதிக்கும் குற்றவாளிக்கு அபராதம், சிறை தண்டனை அவசியம். இது போல் தேர்தல் வாக்காளர் அடையாளம், ,EVM _ தேர்தல் ஆணையம் பற்றி குறை இருந்தால் தீர்வுக்கு வழி சொல்ல தெரியாமல் விவாதிப்பதை தண்டிக்க வேண்டும்.
கோமாளித்தனமாக இருக்கிறது
விவாதிப்பது எப்படி தவறாகும்