வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த திராவிட தனமான தீவிரவாதிகள் இந்தியாவின் உள்ளே நுழைந்தவுடன் தாக்குதல் நடத்த மாட்டார்கள். இவர்கள் அடுத்த 6 மாதம் அல்லது ஒருவருடம் அடர்ந்த காடுகளின் குகை, உள்ளூர் ஸ்லீப்பர் செல் வீடுகளில் உள்ள பாதாள அறைகள் அல்லது சென்னை வரை கூட வந்து திராவிட கைக்கூலிகள் ஆதரவில் சென்னை புறநகர்களில் உள்ளூர் திமுக அரசியல் வாதிகள் ஆதரவுடன் ஆதார் பெற்று சென்னையில் தங்கி வெளியில் நடமாடி வருவார்கள். பாகிஸ்தானின் முதலாளிகள் சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா உளவுத்துறையின் உத்தரவு வரும்போது எதிரிகள் சொல்லும் இந்திய இடங்களில் தாக்குதல் நடத்துவார்கள். இந்த தீவிரவாதிகளின் ஊடுருவல் பாகிஸ்தானின் ஆதரவு வெறும் சில கோடி ருபாய்களுக்கான கூலி மட்டுமே. ராகுல் காந்தி, ஸ்டாலின், திருமால்வளவன், மம்தா, ஒவைசி, சீமான், விஜய் போன்ற இந்திய அரசியல் கைக்கூலிகளை வைத்து தீவிரதக்குதல்களை நடத்தியவுடன் இந்திய அரசியலில் குழப்பம் ஏற்படுத்த, பாகிஸ்தானுடன் போரை உருவாக்கி இந்திய பொருளாதாரத்தை நசுக்குதல், இந்தியாவை பொருளாதார ரீதியாக வளரவிடாமல் தடுக்கும் நோக்கம் போன்ற காரணங்களுக்காக இது போன்ற கூலிக்கு செயல்படும் தீவிர வாதிகளைஇந்தியாவில் தயார்படுத்தி வைப்பார்கள். ஒரிஜினல் உத்தரவு சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா அரசுகளின் உளவு அமைப்புகளில் இருந்து வரும், இதுபோன்ற வெளிநாட்டு உளவு அமைப்பின் செயல்படுத்தவே பாகிஸ்தான் இதுபோன்ற தீவிரவாதிகளை உள்ளே அனுப்பி காத்திருக்க வைக்கிறது. ஆதலால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி உள்ளூர் அரசியல் தூரோகிகளையும், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நபர்களையும் தயவுதாட்சம் பார்க்காமல் எலிமினேட் செய்யும் பட்சத்தில் உள்நாட்டில் ஏற்படும் தீவிரவாத தாக்குதல்களை தடுக்கலாம். திமுக போன்ற பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் மாநில அரசுகள் இருக்கும் வரை இந்தியாவுக்கு சான் ஏறி முழம் சறுக்கின நிலைதான் இந்தியாவிற்கு. மக்கள் விழிப்படைந்தால் மட்டுமே தீவிரவாத தாக்குதலை தடுக்கமுடியும். வோட்டுக்கு 200 வாங்கி தனது ஓட்டை விற்பதன் மூலம் தன்மானத்தை விக்கும் தமிழன் இருக்கும் நாட்டில் இதற்கு வாய்ப்பில்லை. ஜைஹிந்த்
எல்லையில் 250 மீட்டர் வரை சுரங்கம் அமைத்து ஊடுருவுகிறார்கள். மேலும் சிற்றாறுகளில் நீந்தியும் வந்துவிடுகின்றனர். மொழிப் பிரச்சினை இல்லாததால் உள்ளூர் மக்களுடன் எளிதில் கலந்துவிடுகின்றனர். சில ஜமாத் மதரசாக்கள் இன்னும் பாக்.ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பது அடைக்கலம் கிடைக்க எதுவாகிவிடுகிறது. பாகிஸ்தானில் வேலையின்மை அதிகமாக இருப்பதால் கூலிப்படைக்கு எளிதில் ஆள் கிடைக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் கதையை முன்பே முடித்து இருக்கனும்.
ஏமாளிகள் இந்துக்களே அமர்நாத் யாத்திரை,இன்ப சுற்றுலா என்று கசுமிரூக்கு யாரும் போக கூடாது. ஆண்டாள் சுய தள இந்துக்கள் செயள்பாடட்ர மத்திய மாணிள அரஸுகல் கூருவதை நம்பி பனம் செலவு செய்து சூனியம் வய்த்து கொள்கின்றணர்
அடங்காமல் பொறுமையை சோதிக்கும் இவர்களுக்கு தலை தூக்கமுடியாமல் பாடம் புகட்டவேண்டும்.
50 நபர்கள் என்று எண்ணிக்கை வரை சரியாக சொல்கிறார்கள். அப்புறம் அவர்களில் ஒருவரைக்கூட உள்ளே வரும்போதே ஏன் கைது செய்யவில்லை என்று யாரும் கேட்காதீர்கள்.
எப்படி ஊடுருவ முடியுது >>>> சத்தியமா புரியல .....
அதற்கு காரணம் அந்த இடம் சமவெளியல்ல. மலைப்பாங்கான இடங்கள். எல்லா இடங்களிலும் வேலி அமைக்க முடியாது. மிகுந்த சவாலான வேலை
தீவிரவாதிகள் 50 பேரையும் கைது செய்து, அவர்களின் உடலில் குண்டுகள் கட்டி, பாகிஸ்தான் மீது வீசுங்கள்.
உள்ளூர் மக்கள் ஆதரவு இல்லாமல் பயங்கரவாதிகள் நுழைய முடியாது. அப்படி ஆதரவு தருவது சுற்றுலா மூலம் வரும் வருமானத்தை இழக்க நேரிடும். இதை அங்கு உள்ள மக்கள் மற்றும் அரசு புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு பயங்கரவாதிகளை கண்டதும் சுட்டு தள்ள வேண்டும்.