வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அபராதம் ரூ 1000. இப்போ இதெல்லாம் பணமே இல்லை.அப்புறம் பூட்டி இருக்கும் கேட்டில் புகுந்து போனால் தான் அபராதத்துடன் தண்டனை. கேட் கீப்பரை மிரட்டி கேட்டை திறக்க வைத்து போனால் அபராதம் தண்டனை ரெண்டும் கிடையாது. நடப்பது திராவிடியா மூடல் அரசாட்சி. அதனால் இப்படியெல்லாம் வெட்கமில்லாமல் சிந்திக்கிறோம்.
போதாது ........ வாகனங்களையும் நிரந்தரமாகப் பறிமுதல் செய்யணும் .......
கேட் திறக்கும் வரை வாகனங்கள் செல்வதற்கு தடை சரியான முடிவு. ஒவ்வொரு கேட்டிலும் cctv அமைந்து கண்காணிக்க பட வேண்டும். தவிர சுரங்க பாதையோ அல்லது மேம்பாலமோ விரைவாக அமைக்க பட வேண்டும்.
நடப்பவர்களுக்கும் இரு சக்கர வாகனங்களுக்கும் பாலத்தை கட்டலாமே சாமி இந்த மாதிரி இடத்தில். வேகமாக செல்லும் வாகனங்களுக்கு தரும் மரியாதை நடந்து செல்லும் உயிர்களுக்கு தருவதில்லையே
விபத்தில் சிக்கி உயிர் போவதற்கு யாரும் விரும்புவதில்லை