வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எல்லாம் நம்ம சனாதன தர்ம முறை தான். ஶ்ரீ சரஸ்வதி பூஜையின் போது , எல்லோர் வீட்டிலும் புத்தகம் வைத்து தான் வழிபடுகின்றனர். கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட, பல இடங்களில் அவர்களும், ஹிந்து முறைப்படி த்வஜ ஸ்தம்பம், கொடி ஏற்றுதல், பலியிடுதல், இன்னும் சில இடங்களில் பௌர்ணமி போன்ற திதி வழிபாடுகளும் நடைபெறுகிறது. என்ன இருந்தாலும், நம்ப சகோதர, சகோதரிகளுக்கு, நம்ப பரம்பரை குணம் இருக்கத் தானே செய்யும்.
அறிவே கடவுள் . எங்களுக்கு கடவுள் கிடையாது - திமுக , திக .
சீக்கிய குருத்வாராகளில் குரு கிரந்த சாஹிப் எனும் புத்தகத்தையே( வாஹே குரு) வழிபடுகின்றனர். உருவ வழிபாடு கிடையாது.
கோ என்ற வார்த்தைக்கு பொருள் தெய்வங்கள். எனவே தெய்வங்கள் வாழும் இடத்திற்கு கோவில் என்று பெயர்
புத்தகத்தை காணிக்கையாக செய்வது வழிபாட்டுமுறை என்று வைத்துக்கொண்டாலும் உடல் ரீதியாய் வழிபாட்டுமுறை காண வேண்டும். நூறு பஸ்கி எடுத்தால் ரூபாய் நூறு விளையாட்டுத் துறைக்கு காணிக்கையாய் உள்ளன்புடன் வழங்கலாம். இதனை தற்போது மத்திய அரசுக்கு அனுப்பலாம். தற்போதைய மாநில அரசுக்கு அனுப்பலாமா என்பது கவனத்தில் கொள்வது நல்லது.
எல்லா புத்தகமுமே புனிதம் என்று சொல்வது தமிழக ஊடகங்கள் அனைத்தும் உண்மையை மட்டுமே சொல்பவை என்று சொல்வதும் ஒன்றுதான்.
சிவ ஆலயங்களில் நடராஜர் சந்நிதி அருகே திருமுறை பெட்டகம் என்ற ஒன்று இருக்கும் இதுவே முதல் புத்தகக் கோவில்