வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சூப்பரப்பு, ஒரு வருஷம் குஜாலா போவும். என்ஜாய், என்ஜாய். ரெண்டும் குட்டி போட்ட பிறகு ஒனக்கு இருக்கு நைனா ஆப்பு. அவனவன் ஒன்ன வச்சிக்கிட்டே நாய்படாதபாடு படுகிறான். ஒனக்கு எல்லாமே டபுளு மாமே.
நம்மூரு ஓட்டை படகு மூணு நாலு அஞ்சுன்னு வைத்ததே மறந்து போச்சா கோபால் ?
இன்னும் வாழ்கிறார்
this is illegal even though accepted both girls and their relative. polygamy is illegal in India
இதில் ஒரு மனைவி வழக்கு தொடுக்க வேண்டும். கல்யாணம் பதிவு செய்ய படவேண்டும். இது மாதிரி கல்யாணங்கள் பதிவு செய்ய முடியாது. இரு மனைவி வெளியே தெரிந்து பலர் உள்ளார்கள். இவர்களை எல்லாம் சட்டம் என்ன தாண்டித்தா விட்டது.