சோமாலிய கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம்
புதுடில்லி : 5 இந்தியர்கள் உள்ளிட்ட 16 கப்பல ஊழியர்கள் அடங்கிய கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக மத்திய கப்பல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை,