வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மிகவும் சரியாய் சொன்னீர்கள்
இதுபோன்ற ஏவுகணை தடுப்பு நாமும் தயாரிக்க முடியும். ரஷ்யா ஆதரவு தர வேண்டும்.
ஐயா gst வரி வசூலிப்பது மத்திய அரசு மட்டும் அல்ல, மாநில அரசு உம் தான். gst இல sgst என்பது மாநில அரசின் பங்கு. அதை அவர்களே வசூலித்து வைத்து கொள்வார்கள். வேண்டும் என்றால் tamil nadu goods and services Tax 2017 என்ற சட்டத்தை பாருங்கள். இது வணிக வரித்துறை அதிகாரிகள் ஆல் வசூலிக்க படுகிறது. இந்த உருட்டு வெளியே தெரியாமல் இருக்க தான் அந்த department பேர் இன்னும் வணிக வரித்துறை என்றே உள்ளது. இதன் அமைச்சர் மூர்த்தி
எதோ புதிதாக கண்டுபிடித்து விட்டது போல் GST க்கு விளக்கம் கொடுக்கிறீர்கள். மத்திய அரசின் நேரடி மற்றும் மறைமுக வரிகள் பல. ஆனால் இந்த GST வரி வசூலுக்கு தானே இதனை எதிர்ப்பு. அதை வைத்து அரசியல் வேறு செய்கிறார்கள். gst council பற்றியும், அதில் மத்திய அரசின் பங்கு பற்றியும் பல முறை விளக்கம் அளித்தாலும், நிதி அமைச்சரை ஊறுகாய் ... என்று ஏளனம் வேறு. அதனால் தான் gst என்று குறிப்பிட்டேன்.
நம்மிடம் இருந்து வசூலிக்கப்படும் GST எப்படி நம் நாட்டை காப்பாற்றி இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒரு வேளை ஆயுதங்கள் வாங்க நம்மிடம் பணம் இல்லாமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் அணு ஆயுதத்தை நம் நாட்டின் மீது வீசி இருந்தால் நாம் எப்படி தடுத்திருக்க முடியும். அதனால் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பேரழிவு நம் ஒவ்வொருவருக்கும் தான். மத்திய அரசு வசூலிக்கும் வரி பணங்கள் அனைத்தும், நம் மக்களுக்கும் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கும் தான் பயன் படுத்த படுகிறது. அவை நம் நாட்டின் கவசங்கள். அவை எப்போதாவது தான் பயன் தரும். இப்போது பயன் தந்திருக்கிறது. இதை புரிந்து கொண்டால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் நல்லது. நாம் இதுவரை கொடுத்த வரிப்பணம் நம் அனைவரின் உயிரையும் காப்பாற்றி இருக்கிறது.