வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஆட்சிக்கு வந்து பல வருஷங்கள் ஓடி போயிடுச்சு இன்னுமா காங்கிரஸ் ஒவ்வாமை உங்கள விட்டு போகல??
அவசரப்பட்டு எடுத்த நடவடிக்கை... கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும்
அந்த மிருகங்களை பதவியை பறிக்க வேண்டும் தீவிரவாதிகளாக கூட இருக்கலாம் வீடு கம்பியூட்டர் லேப்டாப் மொபைல் எல்லாம் ஆய்வு செய்து இருட்டறை தண்டனை, தூக்கு தண்டனை வழங்க வேண்டும்
விமான இழப்பினால் ஏர் இந்தியாவுக்கு கிடைத்த இன்சியூரன்ஸ் தொகையுடன் ஒப்பிடும்போது இறப்பிலும் வருமானம் பார்த்திருக்கறது என்பது தெரிய வரும்.
பணி நீக்கம் மட்டும் போதாது. சிறையில் அடைக்க வேண்டும் 7 வருடங்களுக்கு குறையாமல்
ஆயுள் தண்டனை கொடுக்கவேண்டும்
நம்ப கண்ணில் பட்ட அனைத்துக்கும் கருது சொல்லிவிட முடியாது ..சிலது உணர்வு சார்ந்ததாக இருக்கும். அவர்களை சந்தோஷமாக இருக்க வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது .. அவர்கள் சந்தோஷத்தை இப்படி காணொளி பதிவு செய்து கொண்டாட தேவையே இல்லையே.. யோசித்து பாருங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு முக்கியமான நபரின் இழப்பு அந்த விபத்தில் நடந்து இருந்து எதோ ஒரு சந்தர்பத்தில் இந்த பதிவை பார்க்க நேர்ந்தால் உங்கள் மனம் எவ்வளவு பாடுபடும் ..கருது சொல்லும் முன் பாதிக்கப்பட ஒரு மனிதனாக இதை அணுகினால நாம் இதற்கு எந்த கருதும் சொல்ல மாட்டோம் .. மௌனமாக கடந்து விடுவோம்.
If they are enjoing for some party no issues But this is for the accedent they are celebrating
மனிதாபிமானமற்ற அந்த மிருகங்களை பணியில் இருந்து நீக்கி, கடுமையாக தண்டிக்கவும் வேண்டும். கேடுகெட்ட ஜென்மங்கள்.
நடவடிக்கை சரி என்றே முதல் பார்வையில் தோன்றும். ஆழ்ந்து யோசித்தால் இதுபோல் சொரணை அற்ற இந்தசென்ஸிட்டிவ் செயல்களை தவிர்த்திருக்கலாம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இவ்வளவு கடுமையாக நடவடிக்கை எடுப்பது எந்த அளவு சரியாகும் என்று யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்து சேவைகள் நடக்கின்றன ஒரு நாளைக்கு எங்காவது ஒரு இடத்தில் விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. பெரிய விபத்து என்றே வைத்துக் கொள்வோம் ஒரு பேருந்து விபத்து நடந்து விட்டது என்றால் தமிழக அரசு பேருந்தில் வேலை செய்பவர்களும் இல்லை தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களும் சிரிக்கவே கூடாது அவர்கள் வாழ்க்கை முடிந்து போய் விட்டது என்று மூஞ்சியை தொங்க போட்டு கொண்டு திரிய வேண்டுமா? எத்தனை நாளைக்கு அதுக்கு என்ன நடைமுறை வரைமுறை?
விமான நிறுவனம் கோடிக்கணக்கில் நஷ்டஈடு கொடுத்துக்கொண்டிருக்கிறது ஊழியர்கள் கொண்டாடினால் இது வேலைசெய்யும் நிறுவனத்திற்கு விசுவாசம் இல்லை. சம்பந்தப்பட்டவரை தூக்கினால் மட்டுமே கஷ்டம் தெரியும். கஞ்சிக்கு அவன் அப்பன் எப்படியோ போடுவான் என்கிற நம்பிக்கை . வளர்ந்த நாட்டில் அடக்கவோ ஒழுங்குபடுத்தவோ முடியாது.