வாசகர்கள் கருத்துகள் ( 5 )
விமான பெட்ரோலிலும் 29 பர்சண்ட் எத்தனால் கலந்திருப்பாங்களோ?
300 பேரை பலி கொண்ட விவகாரம் என்ன ஆனது .
ஏர் இந்தியா தனது விமானங்களை பராமரிப்பு செய்வதை எமிரேட் நிறுவனத்திடம் கற்று கொள்ள வேண்டும் .
இது என்ன ‘பட்ட காலிலே படும்’ என்று ஏர் இந்தியா நொண்டியடித்துக்கொண்டிருக்கிறது
தமிழ்நாடு போக்குவரத்து கழக பஸ்கள் போல் விமானங்கள் ஆகி விட்டது.