வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்புது... அது அவிங்க விதி. என்ற வசனம்தான் இங்கு பொருந்தும்..
விமானங்களை தரை வழியே ஓட்டினால் விபத்துக்கள் குறையும் . கட்டணமும் குறையும்.
விமானங்களை முழுவதும் ரத்து செய்வது நல்லது
ஏர் இந்தியா விமானங்கள் அனைத்துமே காயலாங்கடைக்கு போடப்படவேண்டியவை. இனியும் யாரவது அதில் பயணிக்க விரும்பினால் அது அவர்கள் விதி அல்ல, முட்டாள்தனம்.
ஏர் இந்தியா விமானத்தை பழைய விமானங்களை கண்டம் பண்ணி விட்டு புது விமானம் வாங்கி இயக்க வேண்டும் வேலை செய்யாத ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் .
எந்தா நாட்டிலும் இல்லாத அளவிற்கு இஙகு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மக்கள் உயிர்பற்றி காவலிய்ய படாமல் இயஙகும் அரசியல்கும்பல் அயல் நாட்டு கை கூலிகளாக இயங்கி கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தவிர்த்து வருவது கடினமான நிலையில்நாம் உள்ளோம். நாம் மத்திய அரசுக்கு உறு துணையாகாயிருக்க வேண்டிய தருணம்
ஜோதிடர்கள் கூற்று உண்மையாகி கொண்டிருக்கிறது. மிக கவனமாக இருக்க வேலாண்டிய தருணம்.இனியும் அந்த நிலை தொடரலாம் மற்றும் ஐய சீற்றத்தினால் பல உயிர்யிழப்புகள் நேராலாம்.முனேஆர்ப்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய தருணம்.