வாசகர்கள் கருத்துகள் ( 11 )
செய்த பாவம் தீருதடா சிவ குருநாதா!
குஜராத் அரசில் அமைச்சராக இருந்து இவர் செய்த செயல்களுக்கு பலமுறை பல கோவில்களில் வழிபட்டு பரிகாரம் தேட வேண்டும் . முன் வினை பின் வினை பற்றிக் கவலைப்படாதவர்.
ஆமாம்
தினம் ஒரு புனித நீராடினாலும் விமோசனம் கிடைக்காது.
புருஷன் ஹிந்து மதத்தை கேவலப்படுத்தி ஹிந்து மத நம்பிக்கையை சிதைக்கும் பொது பொண்டாட்டி கோவில் கோவிலா போய் என்ன பூஜை செஞ்சாலும்....
திராவிடர்களின் நெருங்கிய தோழன் - ஆனால் எப்பொழுது எதிரியாவார் என்று யாராலும் கணிக்க முடியாது.
கோடிக்கணக்கான மக்கள் வந்து சாக்கடை ஆக்கிவிட்ட அந்த இடத்தில் ....
யார் எங்கு நீராடி மந்தார இறைவனை வேண்டினாள், நம்ம மனசு சுத்தமானால் எங்களுக்கு இறைவன் ஆசி கிடைக்கும். ஓம் நமசிவாய, சிவாயநமாக,
அதனாலதான் இந்திக்கூட்டணி திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டுவந்த தண்ணீரை வைத்து வீட்டில் குளிக்கிறார்களோ?
எளிமையின் சின்னமாக அமித் ஷா திகழ்கிறார்.
சொந்தபலன் பாராது இந்திய நலனுக்கு பாடுபடும் தலைவர்களில் ஒருவர்
மேலும் செய்திகள்
கும்பமேளா கோலாகலம்; படங்களை வெளியிட்டது நாசா!
27-Jan-2025