வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஐயா குஜராத்தில் முதலில் ஆரம்பித்தாள் நாடு முழுதும் செய்ததற்கு சமம். போதை மருந்து மீது கடும் நடவடிக்கை இப்போதான் எடுப்பீர்களா ? இவ்வளவு நாள் தூக்கமா ? அதில் கிங் பின் யார் என்றாவது கன்டுபிடித்தீர்களா ? ஈனவோ போங்க ?
கடும் கடும் என்று வார்த்தையில்தான் கடும் .சிங்கப்பூர் மாதிரி சட்டமியற்றுங்கள் .ஒரு அளவுக்குமேல் கடத்துவோருக்கு மரணதண்டனை கொடுங்களேன் .அல்லது குறைந்த பட்சம் ஜாமினில் வரமுடியாத குறைந்தபட்சம் தண்டனையாக 35 வருடங்கள் ஜெயிலில் போடுங்கள் .வார்த்தைஜாலத்தால் தடுக்கவும் உடையாது இதற்காக மாநிலங்களையும் எதிர்பார்க்கமுடியாது .மத்திய சட்டம் இயற்றுங்கள் .இது இந்தியாபூராவும் நிலவும் குற்றங்கள் .
Mr Shaw, your paramount duty is.arrangimg for amending CRPC to award death penalty for the offence rather than issuing statement
அதுதான் மெத்தபெட்டமைன் கடத்திய கும்பல் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி பார்த்தோமே அட போங்கப்பா