வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை. இப்போது மத்தியிலும் - பெரும்பாலான ராஜ்யங்களிலும் - உங்கள் அரசு தானே ஆட்சியில் உள்ளது ஏன் நீங்கள் குருகுலம் கல்வி முறையை திரும்ப உயிர்ப்பிக்கக்கூடாது ?? ஏன் பள்ளியில் கல்லூரிகளில் யோகா, த்யானம், பிராணாயாமம் கட்டாயப்படம் ஆக்கக்கூடாது ?
மகாபாரதத்தில்.இல்லாத அறிவியலே இல்லை. சூரியனும் சந்திரனும் சேர்ந்து வந்தால் அமாவாசை. கிருஷ்ணர் என்னிக்கும் இல்லாம ஒரு நாளில் தர்ப்பணம் பண்ணினாராம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இன்னிக்கி அமாவாசை இல்லியே ஏன் கிருஷ்ணர் தர்ப்பணம்.பண்றாருன்னு அவரையே கேப்போம்னு குருக்ஷேத்திரத்திற்கு வந்தார்களாம். நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து வந்ததால் இன்னிக்கி அமாவாசை அதான் தர்ப்பணம்நு சொன்னாராம். வியாச பாரதத்தில் இருக்கு. அறிவியல்.
தற்போதய நிலையும் அதே தான். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கத்திய நாடுகளில் இருந்த கலாச்சாரம் வேறு தற்போதய நிலை வேறு இதற்கு முழு வெகுமதியும் இந்தியர்களையே சாரும்... மனிதர்களுக்கும் மிருகங்கள் மற்றும் சில பறவைகளுக்கும் வித்தியாசம் இல்லாததை போல் வாழ்ந்துகொ ண்டிருந்தார்கள் சிலர் அவர்களை மாத்தி மனிதர்கள் இப்படி தான் வாழணும் பொது இடங்களில் இப்படி தான் செயல்படனும் என வாழ்ந்து காட்டியவர்கள் இந்தியர்கள்..அதே நேரம் தற்போது ஒரு சிலர் இந்தியாவிலிருந்துகொண்டு மேற்கத்திய கலாச்சாரம் என கூவிக்கொண்டு கேவலமாக பொது வெளியிலும் வெல்வேறு சோசியல் மீடியாக்களிலும் பணத்திற்காக நம்முடைய கலாச்சாரத்தை விற்கிறார்கள் அவ்வாறு செயல்படுபவர்களை மீடியாக்கள் ஆதரிக்காமல் வேரறுக்க வேண்டும்....
உண்மை முதல் நூற்றாண்டுகளிலேயே அரபியர்கள் நம் முன்னோரிடமிருந்து அறிவியல் விஞ்ஞானம் அறிய வந்துள்ளனர் அறிவை தான் வளர்த்துள்ளோம் மதத்தை அல்ல இன்று வரை அதே கோட்பாடு தான்