வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அண்ணாமலை தவறான தகவல்களை தரக்கூடாது. டங்ஸ்டன் திட்டம் கண்டிப்பாக மதுரைக்கு கிடைக்கும். இது தான் அந்த இனிப்பான செய்தி. மதுரை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
அதென்ன ப்ராப்பர் சேனல் மூலமாக அல்லாமல் உங்களுக்கு மட்டும் விஷயம் தெரியுது அண்ணாமலை? நீங்கள் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரா? அல்லது இதைப்பற்றி அறிவிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ள உயரதிகாரியா ????
அனுமதி குடுத்தா அங்கே வாழும்.மக்களை வெளியேற்ற கார்பரேட்கள் வந்ந்துருவாங்க. கொழிப்பாங்க. வெளியேறினவங்களுக்கு வேலை கேரண்ட்டி தரமுடியுமா? இல்லேன்னா சதுர அடிக்கு இத்தனைன்னு மாச வாடகை தர ரெடியா? இல்லே நூறு வருஷத்துக்கு லீஸ் எடுத்துப்பாங்களா?
இதுதான் நல்ல செய்தியா? இதைச் சொல்றதுக்குத்தான் இங்கிருந்து பறந்து டில்லி போனாரா?
இந்தியா 2022ல் மட்டுமே சுமார் 1.9 மில்லியன் டாலருக்கு டங்ஸ்டன் தாதுவினை இறக்குமதி செய்துள்ளது. நமது நாட்டில் தற்காலங்களில் எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள் அதிக அளவு பெருகுகின்ற காரணங்களால் டங்ஸ்டனின் தேவைகள் மிகவும் அதிகம் ஒரு கிலோ டங்ஸ்டனின் விலை சுமார் ஒரு லக்ஷம் ரூபாய். நமது நாட்டில் ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மட்டுமே தற்பொழுது டங்ஸ்டன் உற்பத்தி செய்யப்படுகிறது தற்பொழுது நமது நாட்டின் உணவுப்பபொருட்களின் உற்பத்தி தேவைக்கு மேல சுமார் 2 லிருந்து 3 மடங்காக உள்ளது. நமது நாட்டில் விவசாயத்தில் மிகவும் அதிக அளவு சுமார் 70 சதவிகிதத்துக்கு மேலாக மக்கள் ஈடுபபடடுகிறர்க்கிகள். வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாயத்தில் 13 சதவிகித மக்கள் மட்டுமே ஈடுபடடுகிறர்க்கிகள். தமிழ் நாட்டின் விவசாயம் பருவ மழையினை நம்பியே உள்ளது. தமிழ் நாட்டில் எந்தவித ஜீவ நதிகள் இல்லை நிலத்தடி நீரும் இல்லை. நாம் அதிக அளவில் டங்ஸ்டன் இறக்குமதி செய்யப்ப்படும் நாடு நம்மை விட மிகவும் சிறிய நாடான நெதர்லேண்ட். தயவுசெய்து சிந்தியுங்கள்
சொன்னதை செய்வோம் ...