வாசகர்கள் கருத்துகள் ( 21 )
தாமரை வெளுக்க ஆரம்பித்திருக்கு
ஏதோ இந்த பாஜகவினர் யோக்கிய சிகாமணிகள் போல. அமலாக்கத்துறை ஒன்றும் யோக்கியமான துறை அல்லவே. . இவர்களின் லட்சனம் தெரியாதா. .
அமலாக்கத்துறை,வீரியம் எடுக்காது, தரமான கல்வியை கொடுத்த கெஜ்ரிவால் முன்னேதான் வீரியம்
தில்லி முதல்வருக்கு ஜெயிலுக்கு போவதும் பெயில்ல வெளியே வருவதும் இப்பல்லாம் மிகவும் சாதாரண விஷயமாகியுள்ளது. தில்லி வாசிகளுக்கு இது மிக மிக வெடகக்கேடனான விஷயமாகும்
என்னடா இது நம்ம தில்லு முல்லு ஜம்பம் சாயமாட்டேண்னுது
ஒரு நாள் ஜாமீன் கொடுத்து அடுத்த நாள் ரத்து செய்வது, கெஜ்ரியை மனஉளைச்சலில் தள்ளும். கண்ணை கொடுத்து கண்ணை எடுப்பது போன்றது. கெஜ்ரியை இப்படித்தான் தெளியவைத்து தெளியவைத்து அடிக்க வேண்டும்.
பத்து ரூவா பாலாஜியும் கெஜ்ரியும் ஒரே ஜெயிலில் போட்டால், ஜிகிரி தோஸ்த்துக்களாக மாற வாய்ப்புள்ளது.
உப்பு றிய தின்னுட்டான் கோ. நல்ல தண்ணி கிடைக்கல உப்பு தண்ணி தான் கிடைய்யகுதுங்க. அடுத்த கள்ள சாராய கேசு
முதல் முறையாக வேகமாக செயல் திறனை காண்பித்து இருக்கிறது ஈடி
நீதிமன்றங்கள் கடுமையாக மாறவேண்டும்... முதலில் குடுத்த தீர்ப்பை நிறுத்தினால் என்ன காரணம் என்று சொல்ல வேண்டும்.... மற்றும் முதலில் குடுத்த தீர்ப்பு தவறு என்றால் அதை கொடுத்தவர்களிடம் தன்னிலை விளக்கம் குடுக்க சொல்ல வேண்டும்... முதல் முறை மட்டும்... அடுத்த முறையில் இருந்து அப்படி கொடுப்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்... இல்லையென்றால், திருட்டு திராவிடர்கள் போன்றோரின் அடி வருடிகள் நிறைய பேர் நீதிபதிகளாக இருக்கிறார்கள்...
மேலும் செய்திகள்
அதிகாலையில் வெடித்த மின்மாற்றி துணிக்கடை எரிந்து நாசம்
47 minutes ago
சில வரி செய்திகள்
1 hour(s) ago
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
1 hour(s) ago