வாசகர்கள் கருத்துகள் ( 14 )
என்ன ஒரு தைரியமும் திமிரும் இருந்திருந்தால் இந்த பிராடு இப்படி பேசியிருப்பார்? கிடைச்ச கேப்புல எல்லாம் ஊழல் செஞ்சு அதுல மாட்டிகிட்டப்புறகும் ஒண்ணுமே நடக்காத மாதிரி பாவலா பண்றதெல்லாம் கருணாநிதி லெவல் ஆனா, இவர நம்பியும் 42% மக்கள் வோட்டு போட்டுருக்காங்களே, அந்த தைரியத்தில பேசுறாரோ? மக்கள் திருத்தலேன்னா நமக்கு கிடைக்க போறது கருணாநிதி குடும்பமும் கெஜ்ரிவால் போன்ற பிராடுகளும்தான்
ஐஐடி படிப்பு சீட் கூட நுழைவுத்தேர்வே எழுதாமல் குறுக்கு வழியில் பெற்றவர். நோபல் பரிசையும் அதுபோலவே முயற்சித்துப் பெறலாம்.
ஊழலுக்கு நோபல் பரிசு என்றல் முதல் ஆளாக நிற்பது நமது கட்டுமரம் கருணாநிதிதான். மற்றவர்களெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
வாய்யா வா அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அரசியல் தம்பியே வா உனக்கும் நோபல் பரிசு வாசனை தொடங்கிவிட்டதா என்னடா ஆளையே காணோமோ என்று இருந்தோம் அமெரிக்க சென்று டிரம்பை தரிசித்து இருவருமே ஒன்றாக சேர்ந்து நோபல் பரிசுக்கு விண்ணப்பிக்கலாமே எதற்கு உந்துகள் இருவர்க்கும் அந்த நோபல் பரிசு என்று உனக்கும் தெரியாது அந்த டிரம்புக்கும் தெரியாது சூன்யம்தான்
டிரம்ப் வரிசையில் கெஜ்ரி. அதேபோல, எந்தவொரு ஊழலும் இல்லாமல், எப்பொழுதும் தமிழகத்தை அமைதியாக வைத்திருந்து, நல்லாட்சியை நல்கிடும் நமது தமிழகத்து அப்பாவையும் இந்த வரிசையில் சேர்த்து மகிழலாமே.
ஏன் இன்னும் வெளியே விட்டு வைத்து இருக்கிறார்கள் ?
டிரம்ப் அண்ணனுக்கு போட்டியா வந்துட்டாருய்யா.
இப்படித்தான் ஒரு பித்தன் அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்படவேண்டும் என்று பிதற்றுகிறான்
ஆஹா ஆஹா என்னே ஒரு ஆசை. ரமோன் மாக்சேசே விருது வாங்கினால் நோபெல் விருது கிடைத்துவிடுமா? என்னே ஒரு நப்பாசை. விட்டால் மத்திய கிழக்கு ஆசியாவில் தான் தான் போரை நிறுத்தினேன் என்று கூறி விருது கமிட்டிக்கு கடுதாசி எழுதுவார் போலிருக்கிறது. பஞ்சாபில் ஒரு கோமாளி ஆட்சி செய்கிறது. எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்வோம்.
இந்த பெருச்சாலி இன்னும் சுத்திகிட்டு இருக்க ? இன்னிக்கு பொறி வைக்கநும் .