வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உடாதீங்க. கிரெடிட் கார்டு, பான், ஆதார், பொறந்த சர்டிபிகேட், பள்ளிக்கூட சர்டிபிகேட், பஸ் டிக்கெட், ப்ளேன் டிக்கெட், ரயில் டிக்கெட், சினிமா டிக்கெட், ஓட்டல் பில், கரண்ட் பில், வாட்டர் பில், வீட்டுவரி பில், மளிகை பில், சலூன் பில் இத்யாதி எல்லாத்தையும் ஒண்ணா இணைக்கணும். இல்லேன்னா ஒவ்வொரு பில்லுக்கும் 1000 ரூவா அபராதம்னு போடுங்க. வெளையாடுறாங்களா?
எல்லாமே ஓசிக்கு அலையும் ஜென்மங்கள்
எல்லையோர மாநிலங்களில் ஆதார் கார்டு என்பது நகைப்புக்குறியதாகிறது. வெளிநாட்டினரும் ஆதார் கார்டு பான் கார்டு ரேஷன் கார்டு பாஸ்போர்ட் எல்லாம் வைத்துள்ளார்கள். இதை கொடுத்தவர்களுக்கு கடும் தண்டனை அளிக்காமல் வேடிக்கை பார்க்கும் நமது முதுகெலும்பற்ற சட்டங்களும் நீதிமன்றங்களும் மிகவும் கண்டனத்துக்குரியவை.
சேவை கட்டணம் என்று சொல்லவேண்டாம். பிடுங்கல் கட்டணம் என்று எழுதுங்கள்.
5 முறை இலவசம் அடேர்க்கு மேல எவன் பணம் எடுக்குறேன் தெரியல இதெற்கு முன் வங்கியில் வரிசையில் நின்று பணம் எடுத்த பொது அவனவன் மாதம் 2 முறைகூட போக மாட்டான் இன்னிக்கு ATM வந்ததும் அதை நாசம் செய்ய 5 முறைக்கு மேல எடுப்பானுங்க
அதுதான் Gpay phonepe வந்துச்சுல்ல இன்னும் கோமாலயே இருக்கீங்களா ?