வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் தாக்கிய வக்கீல் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தான் அதிக கோபத்தை உண்டாக்குகிறது !
அதே போல் கவாயின் இந்து மதக் கடவுள்கள் நம்பிக்கையின் மீதான தேவையற்ற தாக்குதல்களும் இந்தியர்களை கோபப்படுத்தி உள்ளது.
இந்த ஆள் புத்த மதத்தை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. அப்புறம் எப்படி இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்று சொல்ல முடியும்? இந்த ஆளுக்கு ஹிந்து கடவுள்கள் பற்றி எதற்கு விமர்சனம் செய்ய வேண்டும்? தேவையே இல்லை. பெட்டிஷனை டிஸ்மிஸ் செய்யணும் என்றால் பேசாமல் செய்ய வேண்டியது தானே? அதிக பிரசங்கம் செய்திருக்கிறார். இந்த வக்கீல் செய்தது சரிதான். தான் செய்தது தவறு என்று தெரிந்து இந்த பௌத்தன் வக்கீல் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஹிந்துகளின் துரதிருஷ்டம் இந்த ஆளை 23-11-2025 வரை சகித்துக்கொள்ள வேண்டும்.
லட்சக்கணக்கில் தேக்கி வெச்சிருக்குற வழக்குகளால் மக்களுக்கு கோவமே வரலை
அந்த வக்கீல் செய்தது சரிதான். தப்பே இல்லை. இந்த நீதிபதி மட்டும் ஹிந்து கடவுளை இழிவு படுத்தலாமா
உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள், எந்த வழக்கிலும் இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்ததேயில்லை, அவைகள் இந்து மதத்திற்கு எதிரானது என்று அறிந்தும்கூட. இந்த தலைமை நீதிபதி தான், உங்கள் ஸ்ரீ விஷ்ணு அதையெல்லாம் பார்த்துக்கொள்ள மாட்டாரா என்று ஒரு வழக்கில் கூறியவர். அதற்காக அவர்மீது செருப்பு வீசியதை நாம் நியாயப்படுத்தக்கூடாது. குறைந்தபட்சம், அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு மரியாதை கொடுத்திருக்கவேண்டும்.
நீதிபாதிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். மற்ற மதத்தை காயப்படுத்தி இருந்தால் இந்நேரம் இவரின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லி தெரியத்தேவையில்லை ...
உச்ச நீதி மன்றத்தில் செருப்பு வீசியது ,இதுவரை சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒன்று. நேற்று ஒடிசா cuttak நகரிலும் பெரும் வன்முறை போராட்டம். ஒடிசா இது நாள் வரை அமைதியானான் மாநிலம். ஆனால் இப்போ வன்முறை . . நாடு எங்கெ போய் கொண்டு இருக்கிறது ...?
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியம்தான். மத வெறுப்பு உச்சப்பஞ்சாயத்தாருக்கு அழகல்ல.
ஒரு நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே தாக்கப்படுவது மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம். தாக்கியவன் தாக்கியவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். இனி இதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்காமல் நீதிபதி பொறுப்பில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்.