வாசகர்கள் கருத்துகள் ( 32 )
கடிவாளம் ன்னா நோ .... கொள்ளு ன்னா வாயை திறப்பேன் ..... சூட்லர் ....
ஆதாயம் தேடுவது ஹான் தி மு கவின் தலையாய கொள்கை.
இந்த விடியல் ஆட்சிக்கு வந்ததே தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றாளர்கள் தமிழ் தமிழன் தமிழன்டா என்ற சமூக நீதி போராளிகள் என்று பல போர்வையில் வந்த சீக்காளிகள்தான் .....இப்ப அந்த போராளிகள் எல்லாம் இப்பொது நடக்கும் இந்த கேவலமான ஆட்சியில் எங்குள்ளார்கள் என்று எவனாக்குவது தெரியுமா?? .....
சொன்னதை இந்தியிலே சொல்லுங்க பாப்பம்.
துண்டுசீட்டு இல்லாம ரெண்டு நிமிஷம் டுமீல்ல பேச சொல்லு பார்ப்போம்
தமிழன் முன்னேறுவதை வந்தேறி ஓங்கோலன் விரும்பமாட்டான் .....
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களெ நீஙகள் இப்பட்டி திருத்தி கொள்ளுஙகள் கட்சியை சேரத்த குடும்பத்தை சேர்ந்த பிரமுகர்கள் பணம் பண்ணும் தொழிலை விட்டு மக்களுக்கா என்று கூர வேண்டும்.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வியை கற்றுக் கொடுக்க மறுத்தால் திமுக அரசு நிதியை நிறுத்திவிட்டு பள்ளியை மூட வைத்து விடும். அதே போல மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை( பிஎம்ஸ்ரீ) ஏற்காவிட்டால் அவர்கள் நிதியை மறுக்கும் உரிமையுண்டு. மறுப்பார்கள்.
அதைத்தான் அவர் அரசியல் பண்ணாதீர்கள் என்று கூறுகிறார்.
தீயமுக உருவாக்கப்பட்டதே குடும்ப ஆதாயத்துக்குத்தான். எப்படி மக்கள் நலன், தேச நலன், தேசிய நலன் பற்றி சிந்திக்க முடியும் ? பொது மக்கள் நல்ல கல்வி அடையாமல் பார்த்துக்கொண்டால்தானே எங்களுக்கு ஒட்டு போடுவார்கள். படித்தவன், பண்பாளன், அறிவுடையவன் எவனாவது தீயமுகாவிற்கு ஒட்டு போடுவானா ?? அதனால்தான், தேசிய கல்வி கிடைக்க கூடாது என்று எதிர்க்கிறோம்.
படித்தவன் தி மு க வின் நன்மைக்காக வோட் போடுவது இல்லை .
இதில் அரசியல் ஆதாயம் கூட இல்லை . மக்களை கூமுட்டைகளாகவே வைத்துக்கொள்ள முயலும் திராவிட மொள்ளைமாரித்தனம்.
என்னங்க கேள்வி? மாநில கல்வி முறையை எதிர்க்கீறீர்களா? மாநில மக்களின் உரிமையில் தலையிடுகீறீர்களா? மாநில ஆட்சி முறையை எதிர்க்கீறீர்களா? இதற்கு பதில் இல்லை என்றால் மாநில அரசின் கல்வி கொள்கை ஏற்றுக்கொள்ளுங்கள்.