வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஹிந்துக்களுக்கு மதப்பற்று வேண்டும், அதிகமாக மதநம்பிக்கை வேண்டும், மதமாற்றம் தடை செய்யப்படவேண்டும், மற்ற மதத்தை சார்ந்தவர்கள் ஹிந்து மதத்தைப் பழித்து பேசுவதை அனுமதிக்க கூடாது இது எல்லாம் சரி தான், ஏற்றுக் கொள்ள கூடியது தான், ஆனால் இதெல்லாம் நடக்க பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்பதை மட்டும் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
"ராமர், ஹிந்துக்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை. அவர் ஒட்டுமொத்த உலகத்திற்குமானவர்". இப்படி சொன்னது யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீர்கள், ஆம், ஹிந்து விரோதி, பரூக் அப்துல்லா அவர்கள். இதுவே நம் ஹிந்து தர்மத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. இனி இவரைப்போன்று ஹிந்து தர்மத்தை எதிர்க்கும், ஏளனமாக பேசும் பலர் ஹிந்து தர்மத்தை பற்றி அறிந்து, அந்த தர்மத்தின் வழி நடக்க வருவார்கள் என நம்புகிறேன். ஜெய் ஸ்ரீ ராம்.
முதலில் இந்தியாவில் இந்துக்களிடம் ஒற்றுமை அதிகரிக்க வேண்டும் ,அதற்ககு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிரிவினைகளை ஏற்படுத்தி சாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டு செய்யும் முறைகளை படிப்படியாக நிறுத்தி பிறகு ஜாதிகளை ஒழிக்க வேண்டும்.....
சொல்லுகிறார்கள் கொடி பிடிக்க அடியாள் வேலை செய்ய என்றால் நீயும் நானும் ஒரே HINDHU , கோயில் க்கு அர்ச்சகர் என்றால் நீ வேறு ஹிந்து இது தான் உங்கள் ஊரில் ஹிந்துத்துவா நிலை , ஐயர் அய்யங்கார் வடகலை தென்கலை இதை முதலில் 3 % கூட்டத்திடம் ஓழிக்க பாருங்கள்
ரெண்டு கருத்துக்களையும் மனப்பூர்வமாக வரவேற்கிறேன் ஆனால் நடைமுறையில் பாகுபாடுகளை ஏற்படுத்தி அதில் குளிர்காய ஒரு கும்பல் உளவியல் ரீதியாக மக்கள் மனதை அதிகாரம் செலுத்தும் வகையில் நடைமுறைகளை நடத்திக்கொண்டு அதை உயிர்ப்புடன் வைத்திருக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை வினாடி பிசகாமல் நடைமுறைப்படுத்துவதில் ஏகத்துவம் பெற்று இருக்கும் கும்பலிடம் இருந்து மக்களை காப்பாற்ற எதாவது ஒரு அதிசயம் நடந்தாலன்றி வேறு வழி புலப்படவில்லை பெரியாரை விட மிக திக வீர்யம் மிக்க இன்னொரு தலைமை நம் நாட்டுக்கு கிடைக்க எல்லாம் வல்ல சக்தியிடம் வேண்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.. இந்த பத்திரிகையை எடுத்திக்கொள்ளுங்கள்... அப்பட்டமாகா அநியாயமாக நடந்துகொள்கிறார்கள்... அந்த இறைவன் இவர்களை தண்டிக்க என்ன செய்கிறான்???
அர்ச்சகர் என்ன கலெக்டர் வேலையா ? நீ திருட்டு ஓவியா அதை புடிச்சு தொங்கிட்டு இருக்கே ... கலெக்டர்.. உன்னைய வேலை செய்ய சொன்னா நீ வேற ஹிந்து நா வேற ஹிந்து ன்னு சொல்லுவியா ... கலெக்டர் வேலையை ஒழிக்கணும்னு நெனைப்பியா? அதே மாதிரி எல்லா வேலையும் யோசிச்சு பாரு பாப்போம் .... உன்னை மாதிரி திருட்டு கும்பல் பாப்பானுக்கு வேணாம் இந்துக்களுக்கு என்னைக்கு கொடி பிடிச்சிருக்க இல்ல அடியாள் வேலை பார்த்திருக்க ??? அய்யர் அய்யங்கார் வடகலை எதுவா இருந்தா உனக்கு என்ன .... குடிநீர் தொட்டில மலத்தை கலந்தான் பாரு அவன் என்ன ஜாதின்னு பாரு ...
ஜாதி வெறி என்பது தண்டனைக்குரிய குற்றம். ஒழிப்போம் கிழிப்போம் என்று உருட்டினால் உள்ளே போக வேண்டியது கூட வரலாம்..
ஜெய் ஸ்ரீ ராம் ... ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டால் மொத்த இந்துக்கள் ஓன்றிணைந்து விடுவார்கள் ..... அந்த நன்னாள் வர போகிறது ... இந்துக்கள் ஒற்றுமையாகிவிட்டால் கேவலமான எண்ணம் கொண்டர்வகள் தலையில் இடி விழும் நாள். ஜெய் ஸ்ரீ ராம்.
இடிக்க உடைக்க ஹிந்து தேவை , கோயில் க்குள் என்றால் மக்கள் யாரும் அயோத்திய வரவேண்டாம் , அட்வானிக்கே ஆப்பு
ஜெய் ஸ்ரீ ராம் ...
சந்தேகமே இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை வீசும் வசந்த பூங்காற்று ராமபிரான்.எல்லோருக்கும் எல்லாமும் நிஜமாகவே கிடைக்கும் ராமராஜ்யம் உருவாகட்டும். பிரார்த்திப்போம்.ஊழல் வஞ்சக போர்வையில் உலாவும் இன்றைய அசுரர்களிடமிருந்து இந்தியா விடுதலை அடையட்டும்.
நல்ல காரியம் தொடங்குவதற்கு முன் விஸ்வசேனர் ஆராதனை செய்வர் விக்னம் ஏற்படாமல் இருக்க. கண் திருஷ்டி என்பதனை பெருபான்மை மக்கள் நம்புவர்கள். ஒவ்வொருவரும் செய்வது நல்லது.
Sri Rama Jayam Jai Hanuman
2026-ல் கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின்னர் கண்டிப்பாக இறைவனின் அருளால் ஒருமுறையேனும் அயோத்தி சென்று ஶ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை தரிசிக்க வேண்டும்.
எல்லோருக்கும் புத்தாண்டு நல்லாசிகளுடன் வாழ்த்துக்கள்.
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
1 hour(s) ago | 4
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago