வாசகர்கள் கருத்துகள் ( 15 )
33 கோடி ரூபாய் சம்பாதித்தது எப்படி. வருமானவரி கணக்கு தாக்கல் செய்திருக்கிறாரா. ஆறு மாதமாக ஏமாற்றுப் பேர்வழிகளிடம் யாருக்கும் தெரியாமல் பேச்சுவார்த்தையில் இருந்திருக்கிறார் என்பது நம்பக்கூடியதாக இல்லை.
வங்கிகளில் இருந்து நம் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை ?.எங்கு தவறு rbi தவறை கண்டுபிடிக்கலாம் .விரைவில் தீர்க்கப் போடவேண்டும்
முதலிலேயே போனை கட் செய்து இருக்கலாம். அல்லது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு சொல்லி இருந்தால் பிரச்சனை தீர்ந்து போயிருக்கும். பிரச்சனையை முற்ற விட்டால் இது தான் நடக்கும்.
அந்த பெண் செல்வ வளத்தில் இருக்க வேண்டும். 33 கோடி கொடுக்கும் போது பல கோடி சொத்து இருக்க வேண்டும். கிரிமினல் மிரட்டி தனிமை படுத்தி விடுவர். பேரன் வீடு திரும்ப பத்திரம் பதிவு செய் என்று நிழல் அம்மா கூறவில்லையா? வங்கி கணக்கு ஆதார், செல், பான் இணைப்பு. குற்றவாளி பிடிப்பது எளிது. போலீஸ், வக்கீல் இணைந்து செயல்பட்டால், அதிக பணம் மீட்ட முடியும். குற்றவாளியை கடுமையாக தண்டிக்க முடியும். பறி போகும் சொத்து, பணம் அதிகம் பங்கிடுவதால், குற்றவாளி பயம் கொள்வது இல்லை. ?
மனதில் உறுதி இல்லாதவர்களும் ,தெளிவில்லாதவர்களும் இவ்வளவு பணத்தை நடப்பு கணக்கில் வைத்துக்கொள்ளமாட்டார்கள் .ஆன்லைன் பரிவர்தனை வசதியும் செய்துகொள்ளமாட்டார்கள் .ஒவ்வொருமுறையும் குறைந்தது 16 லட்சங்களாவது பரிவர்த்தனை நடந்திருக்கவேண்டும் .வங்கிகளின் நடைமுறையிலும் தவறிழைக்கப்பட்டிருக்கின்றது .ஒருவர் முதல்முறையாக தனது கணக்கிலிருந்து இவ்வளவு பெரியத்தொகை அனுப்பும்போது அவர்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கவேண்டும் .சந்தேகத்திற்கிடமாக இருக்கின்றது வங்கிக்கு நேரில் வரவும் என்ற வாசகம் அனுப்பி உறுதிசெய்தபிறகே அந்த மாற்றத்தை செய்திருக்கவேண்டும் .கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் வசதியை முதல்முறையாக அமைக்கும்போது முன்கூட்டியே கணக்கில் யாருக்கெல்லாம் அனுப்பும் தனிநபர் பெயர்களை, நன்கு அறிமுகமான வியாபாரதலங்கள் ,இன்வெஸ்ட்மென்ட் companies அல்லாமல், முன்கூட்டியே செட்டப் செய்ய அறிவுறுத்தவேண்டும் .இவ்வளவு பணம் வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆடிட்டர் வைத்திருப்பார்கள் .இதுபோன்ற போன் அழைப்புகள் பணம் சம்பந்தமாக வரும்போது ஆடிட்டரை போன் செய்து கேட்டிருக்கலாம் . காவல்துறையும் இதுபோன்ரு ஏமாறுபவர்கள் ஒருவேளை ஏதாவது பணம் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபட்டவர்கலா என்றும் விசாரிக்கவேண்டும் .
இது வங்கி துறை தொலை தொடர்பு துறை இரண்டும் பரிசீலிக்க வேண்டிய குற்றச்சாட்டு. பரிவர்த்தனை பணம் எங்கே போகிறது இந்தியாவுக்குள்ளா அல்லது வெளியேவா, அவர்களது ஆதார் அடையாளங்கள் சரிபார்க்க ப்பட்டனவா? நிதித்துறை மற்றும் ரிசர்வ் வங்கி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
33 கொடி 187 பண பரிமாற்றம்.ஒவ்வொரு முறையும் குறைந்தது பதினைந்து லட்சம் பணம் செலுத்தி இருக்க வேண்டும். அது 3 -4-5 நாளைக்கு ஒரு முறை. நம்ப முடியவில்லை . 33 கோடி வங்கியில் வைத்திருந்த பெண்மணியின் பின்புலம் என்ன ?அதுவே சந்தேகத்திற்கு உரியது ஆகிறது. செய்தியில் அதிர்ச்சி வரவில்லை ஆச்சரியம்தான் வருகிறது.
,,தப்பு செஞ்சவங்களுக்கும், தப்பு செஞ்சவங்களுக்கு துணையா இருந்தவங்களுக்கும் தான் பயம் வரும். அது சரி ஏன்ஃபோனோ அல்லது கமப்யூட்டரோ பவர் ஆஃப் செய்தால் என்ன?.அவன் வீட்டுக்கெல்லாம் வர மாட்டாங்க. 6 மாதமா இந்தம்மா வீட்டுக்கு வர்றவங்க எல்லார் கிட்டவும் இவங்க எவ்வளவு பொய் சொல்ல முடியும்? நம்பற மாதிரி இல்லையே எந்த சொந்தக்காரரும் போன் பண்ண மாட்டாங்களா?. ஏதோ பிரச்னை இருக்கு ஆனால் ரொம்ப பாவம். ஏனுங்க போலீஸ்காரங்களே போன்ல பேசுன நாய்களை பிடிச்சா, மொபைல் கனெக்சன் தர்ற கம்பெனிகளையும், பிராட்பேண்ட் கனெக்சன் தர்ற கம்பெனிகளையும் கேஸூல குற்றத்துக்கு உடந்தையானவங்க மகதிரி சேர்த்து நாறடிக்கணும். அப்பவாவது அவுங்க சைட்ல கிரைம் கண்ட்ரோல் பண்ண ஒத்துழைப்பாங்க. எவ்வளோ பிராடு கால் வருதுஅப்பப்பா இவுங்க கேள்வி கேட்காம, பிஸினஸ் பேர்ல அளவில்லாத கனெக்சன் தர்ராங்க. இவங்களை முதலில் கண்ட்ரோலுக்கு கொண்டு வரணும்??
கல்யாண பரிசில் தங்கவேலு சொல்வது போல இது வெறும் டூப்பு
முதல் கால் வந்தவுடன் பயம். அடுத்த கால் வரும்போது பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது சைபர் கிரைம் பிரிவு உதவிகளை நாடலாம்.
மேலும் செய்திகள்
சைபர் கிரைம் மோசடியில் ரூ.1,000 கோடி இழப்பு
18-Oct-2025