வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இப்படியே எதையாவது சொல்லி மனதை தேற்றி கொள்ள வேண்டியது தான்.... தோல்வி ஏற்பட்டது ஏற்ப்பட்டது தானே !!!
கருணாநிதி கூட ஒவ்வொரு முறை தோற்கும் போதும் இது போன்று தான் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவார்.
பீகாரின் கட்டுமரம் இவர். எவ்வளவு ஊழல் செய்தாலும் தலைமுறையாக கட்டுமர கட்சிக்கு தற்குறி டுமிழர்கள் ஓட்டு போடுவதுபோல பீகாரிலும் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்புகள் உண்டு.
243 தொகுதியிலும் RJD போட்டி இட்டிருந்தால் இன்னும் சதவீதம் அதிகமாக இருக்குமே
தேர்தல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் யாருக்கு எண்ணிக்கை உள்ளதோ அவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும். வாக்கு சதவீதம் அடிப்டையில் அல்ல. இதுகூட தெரியாத தற்குறி என்றால் நீ அரசியலில் இருக்கவே தகுதி இல்லை. தெரிந்தும் இப்படி கூறினால் உன்னை வாழ்நாள் சிறையிலே அடைக்க வேண்டும் மக்களை தவறான தகவல் கொடுத்து திசை திருப்பும் செயல். நீ எல்லாம் எப்படி முதல்வர், மத்திய அமைச்சர்....கேவலம்...உன் மகன் 8 ஆம் வகுப்பு கூட தேற வில்லை. அதுதான் மக்கள் நிராகரித்து விட்டனர். போய் அந்திம காலத்திலாவது எதேனும் உருபடியா செய்
கூட்டாக போட்டியிடும் பொழுது ஒட்டு சதவிகிதம் சொல்லுவது தீம்க்கா ஸ்டைல். ஊழலுக்கு இந்த அளவுக்கு ஆதரவு என்றால் ஜாதி அல்லது வேறு ஏதோ ஒரு காரணிதான் இருக்க முடியும்.
Hope this news channel is not from group of bharathi medias
ஆர் ஜே டி 143 இடங்களில் போட்டி இட்டது. ஆனால் பி ஜே பி யோ 101 இடங்களில் மட்டும் போட்டியிட்டது. 89இல் வென்றது.
ஆக மொத்தத்தில் காங்கிரசின் ரத்தம் உறிஞ்சப்பட்டுள்ளது. உப்பு சப்பில்லாத விஷயங்களை ராகுல் திரும்பத்திரும்ப பேசி காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த மக்களின் கழுத்தறுப்பு போராட்டம் தேர்தல் சமயத்தில் நடத்தினால் இப்படித்தான் நடக்கும்.
உனக்கே அது லேட்டா தான் புரியுதுப்...என்ன செய்வது பிரியன்