வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சீர்திருத்தம். 1-அமளியிடும் நாடாளுமன்றத்தை /சட்டமன்றத்தை விட்டு இப்படி அப்படி என்று சொல்லி கூச்சல் போட்டு நாடாளுமன்றம் / சட்டமன்றம் நடக்கவிடாமல் செய்யும் எம்பிக்கள் /எம் எல் ஏ க்கள் பதவி நீக்கம் செய்யவேண்டும் அவர்கள் இந்திய குடியுரிமை 9 வருடம் இல்லை அவர்களுக்கு என்று சட்டம்கொண்டு வரவேண்டும். 2-தவறு செய்பவர்கள் - கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல் செய்பவர்களுக்கு மரண தண்டனை மட்டுமே கொடுக்கவேண்டும் சிறைத்தண்டனை அல்ல, சிறைவாசம் முடிந்தவுடன் மறுபடியும் அதே நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதால் 3-பெரிய பதவியில் இருப்பவர்கள் - அமைச்சர்கள் கவுன்சிலர் .........எதிர்கட்சியினரை பற்றி உண்மையல்லாததை கேவலமாக பேசும் போது பதவி பறிக்கப்படவேண்டும். இது செய்தால் போதும் அவனவன் அவனவன் பணியை செய்து கொண்டிருப்பான்
நடைமுறை க்கு சாத்தியமற்றது. இப்போது பலருக்கும் MP தேர்தல் பூத் வேறு, MLA தேர்தல் பூத் வேறு. இது முதல் பிரச்னை. அடுத்தது, EVM மெஷின். MLA தேர்தலுக்கு ஒன்றும் , MP தேர்தலுக்கு ஒன்றும் ஒவ்வொரு பூத்திலும், வைக்க வேண்டும். பூத்துக்கு வாக்களிக்க வருபவர்கள் அதிக நேரம் எடுத்து கொள்ள வேண்டி வரும். இரவு 9 மணி ஆனாலும் poling முடிக்க முடியாது. MLA தேர்தல் EVM. கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் MP தேர்தல் மிஷின் ஒன்றிய தேர்தல் ஆணையம் சீல் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும் ஒரு மாநிலத்திலேயே பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், மொத்த தேர்தல் முடிய, 8 - 10 மாதங்கள் எடுக்கும். அதாவது முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் லில் துவங்கினால் இறுதிக்கட்ட தேர்தல் நடத்தி முடிக்க டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை கூட ஆகும். அனைத்து முடிவுகளும் அறிவிக்க மே மாதம் ஆகி விடும்.
அய்யா வைகுண்டம், சிறந்த அதிகாரிகள், மற்றும் தேர்தல் அணையம் அனைவரும் யோசித்து சேர்ந்து எடுத்த திட்டம்....தயவு செய்து உங்கள் உருப்படாத கருத்தை சொல்ல வேண்டாம்
இதான் பகுத்தறிவு செம்மல்கள் முதலை கண்ணீர் பக்கத்துல இருக்குற ஆந்திராவுல இந்த வருடம் சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்துல தான் நடந்தது அதுவும் ஒரே நாளில் நடந்தது . அப்ப நீங்க என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ஒரே புளுகு மூட்டையை தவிர ஏதாவது உருப்படியா இருந்தா சொல்லுங்க அங்க ஒரு நாளில் நடப்பது போல் மற்ற மாநிலங்களிலும் நடந்தால் உங்களுக்கு என்ன நஷ்டம் ?
திமுகவுக்கு ஆப்பு வைத்தால் அமளி பிரச்சினைக்கு ஓரளவுக்கு தீர்வு கிடைக்கும்.
சீக்கிரம் நிறைவேற்றி 2025 க்குள் தேர்தல் நடத்துங்கள்! தமிழகத்தில் மாடல் அரசு மற்றும் பாராளுமன்றத்தில் எதிர் கட்சி தொல்லை தாங்க முடியவில்லை
அமளி செய்யும் எம்பிக்களை குண்டு கட்டாக வெளியேற்ற வேண்டும். அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும். அவர்களை பாராளுமன்றம் அனுப்பியது அமளியில் ஈடுபட்டு கூச்சல் குழப்பம் உண்டாக்க அல்ல.
ஏற்கனவே இருந்த நடைமுறை ......
நோக்கம் என்னன்னா எவ்ளோ கெஞ்சினாலும் நம்ம கம்பெனி ஸ்பான்ஸர் பற்றி பார்லிமென்ட்ல பேசாமல் இருக்க மாட்டேங்கிறாய்ங்க... இவிங்களுக்கு பதிலா பொய் சொன்னால் ரெக்கார்ட்ல பதிவாகிடும்... இப்போ இந்த எதிரி கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஆட்டைய கலைக்கறதுதான் ஒரேவழி ...
நாளை நமதே 40ம் வேஸ்ட். பாமரன் 200 ரூவா கதறல் பத்தல
.....ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை, பல கட்டங்களாக செயல்படுத்தலாம் அதற்காக பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..... இப்போ அது தானே இருக்கு.... அப்போ எதுக்கு பருத்தி மூட்டையை குடோவ்ன்ல இருந்து எடுத்துட்டு வர்றாங்க
All noise makers should be removed from the house. Also, government should start educating the current generation of citizens, about who did what after 1947, most are mis-led by anti nationals.
ராஜா கைய வச்சா ...அது ராங்கா போனதில்லே ..... அதெல்லாம் ஈஸியா நிறைவேற்றிருவங்க .... 2032 ல தான் அமுலுக்கு வருதாமே ? திமுகவினரே .... டில்லி குளிர்ல ரொம்ப நேரம் வெளில நின்னு கத்தினீங்கன்னா ... நிமோனியா காய்ச்சல் வந்துரும் ..... பார்த்து சூதானமா நடந்துக்குங்க ....