வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தமிழ் நாட்டில் சென்னை மற்றும் கோவை மதுரை திருச்சி போன்ற நகரங்களில் ஆய்வு பண்ணுங்க
பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஷ் சபாஷ் பேஷ் பேஷ் அரசியலில் இருப்பவர்கள் காமராஜரைப்போன்று திருமணமாகாத நாட்டுப்பற்று உள்ளவர்களாக தியாகிகளாக இருக்கவேண்டும். இப்போதெல்லாம் மனைவி, இணைவி துணைவி இல்லாள் அப்படி என்று நிறைய மனைவிகளையும் பிள்ளைகளையும் பெற்று எல்லோருக்கும் அமைச்சர் பதவி கொடுத்து மஹாராஜாக்களை போல் வாழ்ந்தால் இப்படித்தான் இருக்கும்.
நாட்டிற்கு அல்லது இறையாண்மைக்கு எதிரானவர்களுக்கு மரண தண்டனை தான் தர வேண்டும்
என்னதான் ஆதாரங்களுடன் இதுபோன்றவர்களை அடையாளம் காட்டினாலும், கேரளா முதல்வர் மற்றும் அவரது மருமகன் மறுப்பார்கள். தமிழகத்தின் முதல்வருடைய மருமகன் வேறு விதத்தில் ஊழல். இங்கே கேரளாவின் முதல்வருடைய மருமகன் நாட்டை காட்டிக்கொடுப்பவளுக்கு உதவி. நமது நீதிமன்றங்கள் இதுபோன்ற வழக்குகளை துரிதகதியில் விசாரித்து தண்டனை கொடுக்கவேண்டும். கால தாமதம் அவர்கள் மேலும் மேலும் குற்றம் செய்ய வழிவகுக்கிறது. நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தப்படுகிறது.
இத்தனை நாள் உளவு துறை என்ன தூங்கி கொண்டு இருந்ததா? முதலிலேயே இந்த லேடி கைது பண்ணிருந்தா இத்தனை உயிர் போயிருக்காது
பிரனாயின் மருமகனை இராணுவம் விசாரிக்க வேண்டும். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் துரோகிகள்
நல்ல நாட்டை கெடுக்கும் தோழர்கள்
கம்மிகள் தேச விரோதிகள் என்பதற்கு ஆதாரம் துபாயில் கேரளா கூட்டம் பாகிஸ்தான் அஸோஸியேஷன் வளாகத்தில் கூட்டம் நடத்தி அந்த கூட்டத்திற்கு பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி வருகை , அவனுக்கு வரவேற்பு ....
தேச துரோகிகளை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும்
விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்த பின்னர் ....