வாசகர்கள் கருத்துகள் ( 14 )
The Engineers whose statement should be taken on record for the probe in the accident issue. Boring company may repudiate his statement on the pretext that the plane worked very well all these years. His statement makes a point about manufacturing defects and predicted one day it will crash. That happened. Government of India and Air India must take up the issue and demand proper compensation for the loss of 241 lives as also loss for Air India.
இந்த விமானங்களில் ஆரம்பம் முதலில் குறைபாடு இருந்தது உண்மை, பலமுறை சென்னை விமான நிலையத்தில் விமான புறப்படுவதற்கு முன்பு வின்சீல்டு எனப்படும் கண்ணாடி உடைந்து சரி செய்து புறப்பட்டது ஆரம்ப காலங்களில். மேலும் அமெரிக்க அரசின் நிர்பந்தத்தாலேயே இந்த விமானங்களை இந்திய அரசு அமெரிக்க நிறுவனமான போங்க இடமிருந்து வாங்கினார்கள் தவிர இதனுடைய தரத்திற்காக அல்ல. ஏர் பஸ் நிறுவனத்தின் விமானங்களை விட இவை சிறந்தது கிடையாது அமெரிக்க அரசின் நிர்பந்தத்தால் அதன் நட்பு நாடுகள் வேறு வழியில்லாமல் வாங்கிக் கொண்டிருக்கின்றன, சில வருடங்கள் முன்பு கேரளாவில் நடைபெற்ற விபத்து கூட போயிங் ராகு விமானத்தில் நடைபெற்றது கடைசியில் இவர்கள் விமானின் மீது பழியை போட்டு விடுவார்கள் அனேமாக இப்பொழுதும் விமானின் மீது தான் பழியை போட்டுவிட்டு மறைத்துவிடுவார்கள். இப்பொழுது அவர்கள் குழு ஒன்றிய அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்தவுடன் விமானின் மீது குறை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்
கிறிஸ் பர்னேட்ட் என்ற போயிங் நிறுவன ஊழியர் நிறுவனத்தின் சிக்கன நடவடிக்கையால் எப்படி பிலைட்களின் தரம் மிகவும் குறைந்து உள்ளது என்று குரல் எழுப்பிய போது அவர் சில வருடங்களில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இது தான் அமெரிக்காவின் உண்மையான முகம்.
அமெரிக்க கம்பெனிகள் பணம் பண்ணுவது ஒன்றெ குறிக்கோள். இது பற்றி நம் இந்தியா மற்றும் பயணிகள் விமானம் வாங்கும் உலக நாடுகள் கூடி சிந்திக்க வேண்டும். இது மட்டுமல்ல பலமருந்து தயாரிக்கும் அமெரிக்காகாமபனி களும் ஊழல் கார கம்பெனிகள். நம் தயாரிப்புகள் என்றால்குற்றம் குறைய்ய கண்டு பிடிக்க பூத கண்ணடி வைத்து பார்க்கும். உலகமும் வெள்ளை தோல் காரன் பொய் சொல்லமாட்டான் என்ற நினைக்கும் குணமுடன் உள்ளார்கள். அயல்நாடுகள் அத்தனையையும் நம்மை யம் ஆப்ரிக்கண்ட மக்களையும் கீழ் தரமாக நினையயக்கும் குணமுடையவர்கள். யுப்போது நிலமைய்ய தலைகீழ்.
Yes 1 lakh % correct
நாமார்க்கும் குடியல்லோம் என்பது பொய், அமெரிக்கா மற்றும் போயிங் கம்பெனி விசாரணைக்கு அப்பாற்பட்டவை
இவரையும் விசாரிக்க வேண்டும். போயிங் வெளிப்படையான அறிக்கை வெளியிடவேண்டும்
மேலே எழும்பிய டீரீம் லைனர் இந்த முறை ஹைட் கெயின் பண்ணாமல் ஃபுல் டேங்க் பெட்ரோலுடன் தொப் என்று எதனால் விழுந்தது? ஏதோ ஒரு மெக்கானிஷம் கட் ஆகி இருக்க வேண்டும். எல்லாவற்றிருக்குமே பாதுகாப்பிற்காக ரிடன்ஸ்சி இருக்கும். அதுவுமா வேலை செய்யவில்லை? போயிங் நிறுவனம் வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும். டாடா நிறுவனர் சந்திரசேகர் பாராட்டுக்கு உரியவர். சமீப காலத்தில் இத்தகைய விபத்துக்கள் உலகிலே ஏற்பட்டதில்லை. சடலங்களை தேடும் பணி சாதாரணமானதல்ல. மனதைரியமும், அர்பணிப்பும் தேவை. இந்தியாவின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.
ஆய்வு இப்படியெல்லாம் தான் செய்ய வேண்டும் என சொல்வது தயாரிப்பு நிறுவனம் தானே திமிங்கிலம்.
இந்த என்ஜினீரின் பின் புலத்தை ஆராய வேண்டும். இவர் கம்யூனிஸ்டா இருக்கலாம். இவர்கள்தான் இப்படி பொய்களை சொல்வதில் கெட்டிக்காரர்கள்.
ஒரு வருடத்திற்கு முன் கொடுத்த வாக்குமூலம்.