வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நல்ல வேலை அந்த லாகிரி இருந்த இடத்தில மெட்ரோ ரயில் வரவில்லை .வந்து இருந்தால் இவரால் பெற்றோரை கண்டு பிடித்து இருக்க முடியாது .முயற்சி செய்து குடும்பத்தை இணைத்த அனைவருக்கும் நன்றி.
அந்த சிறுவன் தமிழ் நாட்டிற்கு வந்திருந்தால் சில வேலை முதலமைச்சர் ஆகியிருக்கலாம்.
என்ன செய்ய கருணாநிதி மாதிரி அதிர்ஷ்டசாலி இல்லை தமிழ்நாட்டை கொள்ளையடிக்க
பத்திரிகையில் வந்த மகிழ்ச்சியான செய்தி சந்தோசம்
நல்லவேளை அந்த பேக்கரி அப்படியே இருந்தது.
குடும்பத்தினருக்கு புதையலும், பொக்கிஷமும் ஒன்றாய் கிடைத்துள்ளன!
எல்லாம் நன்மைக்கே ! எல்லாம் இறைவன் செயல் ! என்பது உண்மை தான் !!!!
பகவான் இருக்கார். அந்த குண்டூரூ ஆஷ்ரமத்திற்கு மிக்க நன்றி
பெற்றோருடன் இருந்திருந்தால் படிப்பறிவுயில்லாமல் பேக்கரி வேலையில் தான் இளம் வயது கடந்திருக்கும். ஆந்திரா ஹாஸ்டலில் வளர்ந்ததால் நீரஜூக்கு பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வொர்க், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சி மற்றும் பழுது பார்ப்பது உள்ளிட்ட பயிற்சிகளும் கிடைத்துள்ளது. இளம் வயதில் தாய் தந்தை அரவணைப்பு மிஸ்சிங்.
கொஞ்சம் மாத்தி யோசிப்போமே சிறுவனுக்கு யாரோ உதவி செய்து அவனை ஒரு டாக்டர் என்ஜினியர் அல்லது வக்கீலாக ஆகியிருக்கலாம். ஆந்திரா ஆஸ்டல் போலீஸ் என்பதுபோல இதுவும் மும்பையிலேயே நிகழ்ந்திருக்கலாம் அல்லவா? "coincidence is Gods way of remaining anonymous." உயிருக்கு ஆபத்தான நிலையில் நான் ஒருவரை சொந்த ஊர் அனுப்ப பாதுகாத்து இட்டுச்சென்றபோது வந்து நின்றது அவர் ஊருக்கான பேருந்து. அனுப்பிவிட்டு அலுவலகம் வந்தால் அடுத்த ஐந்து நிமிடங்களில் அவரைக் கொல்ல கத்தி கபடாவுடன் வந்து சேர்ந்தது ஒரு பெருங்கூட்டம். இறைவனின் கையில்தான் நம் வாழ்க்கை