வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கண்டதையும் தின்னும் மனிதனின் மூளையை ஏன் அமீபா சாப்பிடக் கூடாது ?
மூளையை தின்னும் அமீபா டுமிழ்நாட்டிற்க்கு வர வாய்ப்பே இல்லை. ஏன்னா டுமிழர்கள் மூளையெல்லாம் மழுங்கி கட்டுமர திருட்டு திமுகவிற்கு மீண்டும் மீண்டும் ஓட்டு போட்டு மூளையில் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிட்டது. அதனால் அமீபா நல்ல மூளைகளைத்தான் தேடி சாப்பிடும். டுமிழர்களின் கெட்டுப்போன மூளைகளை விரும்பாது.
குளிக்கறது அவங்களுக்கு கட்டாயமில்லாதது தானே ..
மாட்டுக்கறி தின்னும் கேரளா 25 வருடங்களாக அவன் மாநிலத்து மருத்துவ கழிவை தமிழ் நாட்டில் கொண்டு வந்து கொட்றான் ...அதை கேட்க விடியலுக்கு வக்கில்லை ...ஆனால் கேரளாக்காரனுக்கு விடியல் மலையாளத்தில் ஓணம் வாழ்த்து ....
மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சலாம் ...பெயரை கேட்கவே பயமாக இருக்குது .... ....உலகத்தில் எந்த புது காய்ச்சல் வியாதி பரவினாலும் அது கேரளவுக்குதான் முதலில் வரும் ....சேட்டன்கள் தினம் தினம் மாட்டுக்கறி தின்று அதனுடன் போதை சரக்கடித்தால் இப்படித்தான் வியாதிகள் வரும் ...