வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இவனுக்கு தண்டனை கிடைக்குமா? நமது நீதி துறை, உலகிலேயே மோசமானது, பிணை கொடுத்து விடும். அதோடு வழக்கும் முடிந்து விடும். குறைந்தது 20 வருஷம் ஆகும். இவர் இருப்பாரா என்னவோ கடவுளுக்கு தான் தெரியும்
புகார் அளித்தவரின் தைர்யத்துக்கு வாழ்த்துகள்.. வெளியில் வந்தது சிலர் வராதது பலரும் உள்ளனர்.
எந்தக் கட்சி நாட்டை ஆண்டாலும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இப்படித்தான் இருப்பார்களோ?
அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் லஞ்சம் இல்லாமல் சேவை இல்லை என துணிந்து சட்ட விரோதமாக பணம் ஈட்டி சொத்து குவிப்பதிலேயே குறியாக உள்ளனர்.அவர்களில் அரிதினும் அரிதாக ஓரிருவர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனர்.மற்றவர்கள் லஞ்சத்தில் பங்கு கொடுத்து தப்பிக்கின்றனர்.
லஞ்ச பேய்களிடம் இருந்து அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.
ஒரு அதிகாரியிடம் இவ்வளவு குவிந்து இருந்தால் - மீதி கேடிகளை பிடித்தால் எவ்வளவு சிக்குமோ...
ஏங்க நம்ம வித்தவுட் வந்தவரின் வாரிசுகளிடம் ஏன் ஐடியா கேட்கவில்லை? மொத்த குடும்பமும் துபாய்க்கு பறந்து 6000கோடி பணத்தை என்னம்மா பதுக்குனாங்க
நீதிபதி வீட்டிலேயே கட்டு கட்டாக பணம் இருந்ததை பார்த்தோம். எனவே சந்தேகம் என்று வந்து விட்டால் ஒருவரையும்விடாமல் நீதிபதிகள் உள்பட அனைவரின் வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும். அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையே.
மாட்டுனவன் கிட்டே இத்தனை. மாட்டாம எத்தனை பேர் ஆட்டையப் போட்டிருக்காங்களோ... ஒன்றிய சர்க்காரில் இதெல்லாம் சகஜம்
விடியா ஆட்சி கொள்ளையை விட இது வெறும் கொசுறு.
தற்போதய நிலையில் இது பெரிய தொகை அல்ல . என்ன செய்வது அந்த துறை அப்படி. நடக்க வைத்துவிடும் .