வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தேர்தல் விதிகளை மத்திய அரசு மாற்றுவது ஏன் ? சர்வாதிகார ஆட்சிதான் மக்கள் சபையில் விவாதம் ஏன் நடத்தவில்லை, ? பயங்கர வாத நாடா இது ? சட்டத்தை தன இஷ்டத்திற்கு வளைப்பது ஏன் ? நீதி மன்றங்கள் தடுக்குமா ? தன்னாட்சி பெட்ரா அமைப்புகள் ஏன் பிரதமர் காலில் விழுந்து கிடக்கின்றன ? தேர்தல் ஆணையம் ஏன் சுயமாக வேலைகள் செய்வதில்லை ? முன்னள் தலைமை தேர்தல் ஆணையர் டீ.ன். சேசன் தெரியுமா ?அவர் வகித்த பதவிக்கு பொருத்தமில்லாதவர்கள் வந்துவிட்டார்களா ?
தில்லு முல்லுக்கு காரண கர்த்தா கான்க்ரஸ் கட்சியும் அதன் ராகுலும் மற்றும் வயதான அந்த கட்சியின் தாத்தாக்களுமே ஆகும் . தன்னை போல் பிறறை நினை என்ற சொல்லுக்கு தகுந்ததது போல் நடவடிக்கை இருக்கு.
காங்ரஸ் என்ற மட்டமான கட்சி ஒழிந்தால் தவிர இந்தியா உருப்படும் . உச்சநீதி மன்றமும் நாட்டிற்கு எது நல்லது என்பதை அறிந்து தெளிந்து தீர்ப்பு வழங்கினால் நல்லது .
2014 க்கு முன்பு காங்கிரஸ் பிஜேபி ஒழிந்தால் நல்லது என்று நினைத்து தேர்தல் விதிமுறைகளில் தகிடுதத்தம் செய்திருந்தால் ஒப்புக்கொள்வீர்களா, ப்ரோ ஜனநாயக நாட்டில் எப்பவுமே எதிர்க்கட்சிகள்தான் ஆளும்கட்சிகளுக்கு கடிவாளம், கடிவாளம் இல்லாத வண்டி தடம் புரளும்
சந்திரன் அவர்களே இங்க என்ன முட்டு கொடுக்கும் போட்டியா நடக்கிறது, பிஜேபி செய்ய நினைப்பது சரியா தவறா என்று மட்டும் பாருங்கள் சகோ
எப்படி அன்று நவீன் சாவ்லா எனும் சோனியாவின் எடுபிடி ஜாமீன் செட்டியார் ராஜகண்ணப்பனை தோற்கடித்தாக ஒரு நாடகம் ஆடி ஜாமீன் செட்டியாரை வென்றதாக அறிவுத்தானே அதைபோலவா? உலகத்திலுள்ள அனைத்து மொள்ளமாரித்தனத்துக்கும் காந்தி கூட்டமே அகராதி...
ஒவ்வொரு பூத்திலும் கட்சி ஏஜென்ட்கள் இருக்காங்களே? எல்லா விஷயமும் அவுங்களுக்கு தெரிஞ்சி தானே நடக்குது. அப்புறம் என்ன பிரச்சனை?
பிஜேபி தேர்தல் விதிகளை தனக்கு மட்டும் சாதகமாக வளைத்துக் கொள்ள பார்க்கிறது, நாதரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும் என்கிற வடிவேலுடுடைய வாக்குக்கேற்ப, தேர்தலில் எந்த தில்லுமுல்லு செய்தாலும் அதற்கு எந்த சாட்சியும் இல்லாமல் செய்யப்பார்க்கிறது, இதற்கும் சில பேர் முட்டுக்கொடுக்க வருவார்கள். என்ன செய்ய?
நீ காங்கிரஸூக்கு முட்டுக் கொடுப்பதை விடவா அடுத்தவர்கள் முட்டுக் கொடுக்க வரப் போகிறார்கள்..
இது போன்ற தில்லுமுல்லு வேலைகள் செய்தால் தானே நாங்கள் நிரந்தரமாக ஆட்சியில் இருக்க முடியும்!
இப்பவே என்ன தில்லு முள்ளு செய்தும் இந்த தேர்தலில் நூறு சீட் நெருங்க முடியவில்லை. இப்போது பிஜேபி கொண்டுவரும் தேர்தல் விதிகள் மாற்றத்தால் தில்லு முள்ளு செய்ய முடியாமல் உங்கள் கட்சி கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது மிஸ்டர் வேணு
தேர்தல் ஆணையம் ஒட்டு போட்டவர்களின் ரகசியத்தை பாதுகாப்பது அதன் கடமை. அதனால் காங்கிரஸ் மனு குப்பைத்தொட்டிக்கு தான் செல்லும் . எந்த தகவலையும் எதிர்கட்சிக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் சந்தேகபேர்வழிகள் .
காங்கிரஸ் சொல்லும் பொய்களை நம்பி ஓரளவுக்கு ஓட்டுப்போட்டு எதிர்க்கட்சி என்ற அளவில் வைத்திருக்கும் பொழுது பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் திரும்பவும் எதிர்க்கட்சியாக கூட வர முடியாத நிலை ஏற்படலாம் என்பதை காங்கிரஸ் நினைவில் கொள்ள வேண்டும்.