வாசகர்கள் கருத்துகள் ( 3 )
விபத்து ஏற்படுத்தினால், குறுகிய கால சிறைக்கு பின் வழக்கு, விசாரணை, ஜாமீன், அபராதம் , தண்டனை போன்றவை.
இந்தக் கருத்தில் குழப்பங்கள் ஏராளம். விஷயத்தை நேரடியாகச் சொன்னால் நன்கு விளங்கும். கமலஹாசன் பேசுவது போல உள்ளது.
வாகனம் ஓட்டி மரணம் என்றால் உடன் கைது. மற்றும் ஒரு ஆண்டு சிறை. பின் சட்டபடி ஆயுள் அல்லது மரண தண்டனை. நேருக்கு நேர் மோதல் இருவருக்கும் உடன் 5 ஆண்டுகள் தண்டனை. பின் புறம் இடித்து விபத்து 2 ஆண்டு தண்டனை. முந்தி செல்லுதல் விபத்து 5 ஆண்டுகள் தண்டனை. கண்ட இடங்களில் நிறுத்தம் மூலம் விபத்து என்றால், நிறுத்தியவருக்கு உடன் ஓராண்டு சிறை. மொபைல் போட்டா போன்ற சான்று போதும். உடல் ஊனம் ஏற்படுத்தினால் அரை ஆயுள் தண்டனை. போலீஸ், வக்கீல் சிரமம், அதிகாரம் குறைக்க வேண்டும். சிறை தண்டனை கட்டாயம். குறுகிய கால சிறைக்கு பின் தான் வழக்கு, ஜாமீன், விடுதலை.