வாசகர்கள் கருத்துகள் ( 6 )
குற்றம் சாட்டப்பட்டவர் மத்திய அரசு ஊழியராக இருப்பதால் இந்த கேஸை சிபிஐ யிடம் ஒப்டைப்பதுதான் சரியாக இருக்கும்
அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி. ஆட்சியாளர்கள் எவ்வழி அமலாக்கத்துறை அவ்வழி!
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்பார்கள். அது போல மத்திய ஆட்சியாளர்கள் போல அமலாக்கத்துறை என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்!
மத்திய அமுலாக்க துறை அதிகாரி மீது கேரளா மாநில லஞ்ச தடுப்பு பிரிவு வழக்கு பதிவது சட்ட விரோதம். மாநில நிர்வாகம் மற்றும் துறைக்குள் தான் இவர்கள் அதிகாரம். மாநில கவர்னர் உத்தரவு பெற்று, மத்திய படை கேரளா போலீசை கைது செய்து விசாரிக்க /சிறையில் அடைக்க முடியும். அதிகார துஷ்பிரயோகம் என்பதால் எந்த நீதிபதி தலையிட முடியாது? நிர்வாக ஒழுங்கு மிக முக்கியம். லஞ்சம் கேட்டு இருந்தாலும், மத்திய அமைப்புகளிடம் ஆதார பூர்வ தகவல் தரலாம்.
ஒரு நீதிபதியே ஆப்பசைத்த மிருகம் மாதிரி முழிக்கிறார்
ED பெயரை கெடுக்கும் கோடாலிகள் இவர்கள் இரூக்கும்வரை எதிர்க்கட்சிகளுக்கு தீனிதான்