வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அப்பா நான்கு ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்று கோர்ட் உதவியால் ஜாமீனில் இருக்கிறார். அப்படிப்பட்ட கிரிமினல் தலைமையில் ஒரு கட்சி செயல்பட நீதிமன்றம் எப்படி அனுமதிக்கிறது?
மின்னணு வாக்குப்பதிவு வருவதற்கு முன்பு இவரது கட்சி ஆட்சியில் வாக்குச்சாவடிகளில் புகுந்து வாக்குச்சீட்டுகளில் மொத்தமாக முத்திரை குத்திப் போட்டு விடுவார்கள். வாக்காளர்பட்டியலில் பல தலித் தெருக்கள் இருட்டடிப்பு. இதையும் மீறி பட்டியலினமக்கள் வாக்களித்தால் வாக்குப் பெட்டிக்குள் மையை ஊற்றி விடுவார்கள். வாக்குச் சாவடிக்கு தீ வைப்பது. வாக்குப் பெட்டிகளை ஆற்றில் போடுவது என அராஜகத்தின் உச்சம். இப்போ மற்றவர்களை திருடன் என்கிறார்.
மாடு திங்கும் உணவில் கூட கைவைத்த உன் குடும்பத்துக்கு பேச அருகதை உள்ளதா?
யாதவர் என்ற சாதி பெயரை வைத்தே அரசியல் செய்யும் உங்க ஓட்டு திருட்டு கும்பல் மாட்டுத் தீவனம் ஊழல் செய்து சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்து நாடகம் ஆடும் கேவல மனிதர்கள்
ஊழல்.... திருட்டு என்றாலே.... உன் அப்பா லாலுபிரசாத் யாதவ் மற்றும் இண்டி கூட்டணி ஆட்கள் தான் நியாபகத்துக்கு வருவார்கள்.
வாரிசு என்ற ஒரு தகுதியை மாத்திரம் வைத்துக்கொண்டு ஆடும் ஆட்டம், மக்கள் எப்போது விழிப்பார்கள் அன்றே இவரது கொட்டம் அடங்கும்
இந்திய மக்களுக்கு ஊழல்வாதிகளையே பிடிக்கும் என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது
போலி வாக்குகள் என்றால் தற்பொழுது லட்சக்கணக்கில் ஆட்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். அப்படியென்றால் கடந்த வருடங்களில் இவர்களெல்லாம் ஓட்டு போட்டிருப்பார்கள் அல்லவா சாமி. அதைத்தான் இவர்கள் கூறுகிறார்களோ என்னவோ.
இது போல் வழக்குப்போட்டால் தமிழகத்தில் ஏராளமாக போடலாம்.