வாசகர்கள் கருத்துகள் ( 3 )
உச்சநீதிமன்ற தீர்ப்பு நல்ல தீர்ப்பு. சாதி யென்றால் என்னவென்று தெரியாதவர் களெல்லாம் சாதிவாரிக் கணக்கெடுப்புக் கேட்பது அவர்களுடைய நாகரீகத்திற்கும் மாந்தர்தன்மைக்கும் கொஞ்சமும் அழகல்ல. சாதியைப்பற்றி மறைமலை அடிகளார் மிகத் தெளிவாக தன் நூலில் சொல்லியுள்ளார். சாதி சுத்த தமிழ்ச் சொல். சாதிவேறுபாடுகளின் உயர்வு தாழ்வுப் பற்றி மெய்யறிவாளர்களுக்கு மட்டும்தான் வெளிச்சம். நம் அன்றாட வாழ்க்கைக்கும் சாதிக்கும் எந்த சம்பந்தமு மில்லை. இதற்கும் அறிவியலுக்கும் எந்த தொடர்புமில்லை. சாதி என்ற நல்ல வார்த்தையின் அழகின் பெயரை நாம் பாழாக்கிவிட்டோம். நம் உண்மையான வரலாற்றை நாமெல்லோரும் புரட்டிப் பார்க்கவேண்டும் . நமக்குள்ளே உள்ள உயர்வு தாழ்வு வேறுபாடுகளை களைவோம்
ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் நோக்கம் அனைவரும் சமம் என்பதற்காக அல்ல அப்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே நாட்டின் அனைத்து உயற்பதவியில் இருப்பது அம்பலப்பட்டுவிடும் அதனால்தான் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் தடுக்கிறார்களே தவிர வேறொன்றும் இல்லை
மத்திய அரசு அதிகார எல்லைக்கு உட்பட்டது சாதி வாரி கணக்கெடுப்பு என்று தெரிந்தும் உச்ச நீதிமன்றம் ஏன் விசாரிக்க வேண்டும். மாநிலம் சாதி வெறி கணக்கெடுப்பு எடுக்க அதிகாரம் இல்லாத போது, நீதிமன்றம் ஏன் தடை செய்ய முடியவில்லை. கட்டணம் தான் மக்கள் மாநிலங்களுக்கு செலுத்துவர். பாதுகாப்பு புரியும் மத்திய அரசுக்கு தான் வரி. மாநில நிர்வாகத்தை மாநில அரசாக மாற்றி வருவது யார்? மாவட்ட அரசை ஏன் உருவாக்க முடியாது?
மேலும் செய்திகள்
'இண்டி கூட்டணி எதிர்ப்புக்கு வெற்றி!'
21-Aug-2024