வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முதல் குடிமகனிலிருந்து ஜாதியை வெச்சுதான் அப்பாயிண்ட்மெண்ட் நடக்குது. அதை வெச்சு இட்டு பொறுக்கறாங்க. ஜாதி பெயரை பின்னாடி வெச்சுக்கிட்டு அரசியல் நடத்தறாங்க. நான் தாழ்ந்த ஜாதின்னு சொல்லி இட ஒதுக்கீட்டுக்கு போராடறாங்க. ஜாதி எப்பிடி ஒழியும்?
அப்ப காங்கிரஸ் ஜாதிப்பிரச்சினையை தீர்க்கவில்லையா கோப்பால்? தீம்க்கா கூடவா தீர்க்க முடியல? இந்த லட்சணத்தில் பெரியார் ஜாதியை ஒழித்துவிட்டார்ன்னு மரண உருட்டுவேற உருட்டிக்கொண்டு ஒரு கோஷ்டி திரிகிறது. ஜாதியை ஒழிக்க ஒரே வழி இடஒதுக்கீட்டை இரத்து செய்து ஜாதிச்சான்றிதழ்கள் செல்லாது மட்டுமே தீர்வு. ஆனால் அதை செய்ய முடியாது.
மெனக்கெட்டு தொட்டி மேல ஏறி அந்த தண்ணியில அசிங்கம் பண்ணின புறம்போக்கை இது நாள் வரை கைது செய்யாமல் இருப்பது கூட ஜாதி வெறி காரணம் தானே .....