வாசகர்கள் கருத்துகள் ( 26 )
பெண், மகன், அம்மா மூன்று பேர் ஒரே குடும்பத்தில் இருந்து பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள். ஏன் மகள் அம்மா இருவர் பதவி விலகி அந்த இரு உறுப்பினர் பொறுப்புகளை இரண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு கொடுக்கக்கூடாது?
இந்த மாதிரி பழைய மாவை அறைச்சுட்டு இருங்க. வேற ஒன்னும் அமெரிக்கா விலிருந்து கிடைக்கலியா
ராகுல் காந்தி சொல்வதன் அர்த்தம் இந்திய மக்களை ஜாதி அடிப்படையில் பிரித்தே தீர வேண்டும் அப்போது தான் மக்கள் ஹிந்துக்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணையாமல் பிரித்து வைக்க முடியும் DIVIDE AND CAPTURE POWER
இன்னும் ஆயிரம் வருடத்திற்கு ராகுல் உயிரோடு இருந்தால், ஜெயித்து வந்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திக்கொள். ஏனனில் இன்னும் ஆயிரம் வருடத்திற்கு பிஜேபி தான் இந்தியாவை ஆளும்.
பார்த்தால் எனக்கு கிளி ஜோசியம் சொல்லும் ஆள் போல உள்ளது... மோடி அய்யாவிற்கு வந்துள்ள சீட்டு.....
ஜாதி வாரி கணக்கெடுப்பு மற்ற இந்திய மாநிலங்களுக்கு எப்படியோ, தமிழகத்திற்கு மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். தமிழக காங்கிரஸ்- சில் கணக்கெடுப்பு எடுத்து, அதன் அடிப்படையில் பதவியை ஒதுக்கி பார்த்தால், எவ்வளவு பெரிய தேனீ கூட்டை சுத்தப்படுத்த ஆசைப்பட்டோம் என்பது ராகுல் அவர்களுக்கு புரியும். எதிர்கால சமுதாயம் மாற்று சான்றிதழ் களில் மறைமுகமாக ஜாதி குறிப்பிட படுவதால் ஏசி, பிசி என மறந்து பழகுகின்றன. தமிழக அரசியல் தெளிவாக உள்ளது, மேல்தட்டு மக்கள் பல நூற்றாண்டுகளாக செளகரியமாக வாழ்ந்து விட்டார்கள். அவர்கள் கீழ்தட்டுக்கு வரும் வரை இந்த இட ஒதுக்கீடுகள் தொடரும்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு மற்ற இந்திய மாநிலங்களுக்கு எப்படியோ, தமிழகத்திற்கு மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். தமிழக காங்கிரஸ்- சில் கணக்கெடுப்பு எடுத்து, அதன் அடிப்படையில் பதவியை ஒதுக்கி பார்த்தால், எவ்வளவு பெரிய தேனீ கூட்டை சுத்தப்படுத்த ஆசைப்பட்டோம் என்பது ராகுல் அவர்களுக்கு புரியும். எதிர்கால சமுதாயம் மாற்று சான்றிதழ் களில் மறைமுகமாக ஜாதி குறிப்பிட படுவதால் ஏசி, பிசி என மறந்து பழகுகின்றன. தமிழக அரசியல் தெளிவாக உள்ளது, மேல்தட்டு மக்கள் பல நூற்றாண்டுகளாக செளகரியமாக வாழ்ந்து விட்டார்கள். அவர்கள் கீழ்தட்டுக்கு வரும் வரை இந்த இட ஒதுக்கீடுகள் தொடரும்.
முதலில் நீ எந்த ஜாதி என்று சொல்லு
நீ வேண்டாம் போ...
குழந்தாய் பின் எதற்கு பிஜேபி பிரிவினை அரசியல் செய்கின்றது என்று தினம் தினம் உளறுகின்றாய்??/ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது பிரிவினை காட்டுவது. அந்த ஜாதிவாரிக்கணக்கெடுப்பில் இந்து ஜாதிப்பிரிவு, முஸ்லீம் ஜாதிப்பிரிவு 142 ஜாதிகள் கிறித்துவ ஜாதிப்பிரிவு 124 ஜாதிகள் என்று பிரித்து மேயவேண்டும் வெறும் இந்து ஜாதி கணக்கெடுப்பு மட்டும் , அவசியமற்றது