வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஜெய்சல்மேர் பகுதியில் பாகிஸ்தானிய ரேஞ்சர் பிடிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். எல்லை பகுதியில் பல கிலோமீட்டர்கள் BSF வீரர்கள் நடக்கின்றனர். அது தவிர பாகிஸ்தானிய மற்றும் இந்திய எல்லையை கண்டுபிடித்து அறிவது மிகவும் கடினம். ஒரு வீரர் தனிமையில் இருக்கும் போது பாகிஸ்தானிய ரேஞ்சர்கள் பிடித்து செல்வது அதிகம்.
எல்லை எது என்று தெரியாமல் கூட ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர் இருப்பாரா? எங்கேயோ இடிக்குது
இரவில் உன்னை கொண்டு போய் உன் பக்கத்து ஊரில் விட்டால் நீ தடவி தடவி நேராகப் போய் பாழுங் கிணற்றில் விழுவாய் அது போன்ற சூழ்நிலையில் அந்த வழி தவறிய நம் வீரனை எண்ணிப் பார் உண்மை புரியும்
எல்லையில் பல இடங்களில் நில அமைப்பால் வேலி அமைத்தல் சாத்தியமில்லை. முக்கியமாக சிற்றாறுகள், குன்றுகள் குறுக்கிடும் இடங்கள்.
செய்தியை முழுமையாக மீண்டும் வாசியுங்கள் பிரசன்னா.. இந்த பூரண குமார் 22 நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்திடம் கைதியாக இருந்துள்ளார். அதாவது கடந்த மாதம் 22ஆம் தேதி பஹல்காமில் அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மறுநாள் இவர் எல்லையோர காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது தெரிந்தோ தெரியாமலோ இவர் இந்திய எல்லையை கடந்து ஆடு மேய்க்கும் நபர்களுடன் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார். அதனால் தான் பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்தது.
மனிதம் மகிழ்வுறட்டும் மரிக்கவில்லை. அவர் பணி செவ்வனே தொடர நல்வாழ்த்துகள். மனம் மற்றும் உடல் நலம் முதலியவற்றில் அரசு அன்னாருக்கு உதவிடல் வேண்டும்.
Pakistan handed over BSF jawan Purnam Kumar Shaw to India. He was captured by the Pakistan Rangers in April 2025, after accidentally crossing into Pakistani territory while on operational duty in Ferozepur sector. Welcome home, soldier.
இந்த பூரண குமார் எதற்காக எல்லை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றார் என்பதை தீவிரமாக விசாரணை நடத்தி இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரோகிகள் மீதுதான் முதலில் தேசதுரோக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் ராணுவத்துடன் சண்டையிடும்போது அவர் பிடிபட்டார்.