வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வயிறுல கட முடா, இந்தியாவில் இந்த பியிட்டர் ஜெட்டு வந்தா அவங்களுக்கு ரன்னிங் பேதி தான்.
மிக குறிகிய காலத்தில், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்துடன் உற்பத்திசெய்யவேண்டுமென்ற இலக்கோடு செயல்படவேண்டுமானால் தனியார் பங்களிப்பு மிக மிக அவசியம். ஒருசில அரசு நிறுவனங்களை தவிர மற்ற அரசு நிறுவனங்கள் உற்பத்தித்திறனிலும், தொழில் வேகத்திலும் தற்காலத்திற்கு ஈடுகொடுக்கமுடியவில்லையென்பது இதுவரை நாம்கண்டது. பல கார்பொரேட் நிறுவங்கள் இதுபோன்ற ராணுவ தளவாடங்களை உற்பத்திசெய்யவும், கப்பல் கட்டுவதற்கும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் வெற்றிகரமாக செயல்படுகின்றன. அரசியல் விமர்சங்களைப்பற்றி கவலைகொள்ளாமல் நமது அரசு அவற்றை ஊக்கப்படுத்தி பயன்படுத்திக்கொள்ளவேண்டும். கடந்த காலத்தில் கொரோன தடுப்பூசியை மிக குறுகிய காலத்தில் உள்நாட்டிலேயே கண்டுபிடித்து உற்பத்தியும் செய்து நாம் சாதனைப்படைத்துள்ளோம்.
வாழ்க பாரதம்...
நவீன தொழில் நுட்பம் ........ அதன் காரணமாகவே அரசு சார்ந்த HAL போன்ற பொதுத்துறை நிறுவனங்களால் அவசரத்துக்கு தயாரிக்க முடியாது .... இதன் காரணமாகவே தனியார் பங்களிப்பு அவசியம் .....
தனியார் என்றவுடன் எதிர்க்கட்சியினர் அம்பானி, அதானி இவர்களுக்கு சலுகையா என்று முட்டாள்தனமாக கேள்வி கேட்பார்கள். யாருக்கு அருகதை இருக்கிறதோ அவர்கள் உடன் என்று எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.